இன்றைக்கு ஒரு cross-reference. மலர்மன்னன் தி.மு.க. உருவானது ஏன் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவரது தியரிப்படி அண்ணா எவ்வளவோ அனுசரித்துப் போனாலும், ஈ.வே.ரா.வுக்கும் அவருக்கும் ஆளுமையில் எக்கச்சக்க வித்தியாசம். கருப்புச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஈ.வே.ரா. வற்புறுத்தியது, சுதந்திர தினத்தை துக்க நாளாக நினைக்க வேண்டும் என்று ஈ.வே.ரா. சொன்னது, மனியம்மையோடு திருமணம் ஆகிய மூன்றும் இந்த வித்தியாசங்களை அதிகப்படுத்தி அண்ணாவை விலகச் செய்ததாம். விரிவான விமர்சனம் சிலிகான் ஷெல்ஃபில்.
அக்டோபர் 7, 2010
தி.மு.க. உருவானது ஏன்?
Posted by RV under Tamil Nadu Politics | குறிச்சொற்கள்: C.N. Annadurai, E.V. Ramaswami, Malarmannan, Maniyammai, Thi.Mu.Ka. Uruvanadhu En? |Leave a Comment