வினவு தளத்தின் மீது கொஞ்ச நாட்களாகவே மனக்கசப்பு. அந்த தளத்தை படிப்பதும், அங்கே என் கருத்துகளை பதிவு செய்வது நேர விரயம் என்ற முடிவுக்கு வந்து இரண்டு மூன்று வாரம் ஆகிவிட்டது. இன்று காலைதான் என் ஆர்எஸ்எஸ் ரீடரிலிருந்து வினவு தளத்தை இன்னும் நீக்கவில்லை என்று நினைவு வந்தது. அதை நீக்கப் போனபோது அவர்கள் தினமலரைப் பற்றி எழுதி இருந்த பதிவு கண்ணில் பட்டது. தினமலர் எப்படி கதைகள், “ஆன்மீக” கருத்துகள் மூலம் சாதீயத்தை பரப்புகிறது, அதனால் எல்லாரும் தினமலரைப் புறக்கணியுங்கள் என்பதுதான் பதிவின் கரு. அதிலிருந்து ஒரு பகுதி. // நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். //
வினவு தளம் எனக்கு கசந்து போனதற்கு டாக்டர் ருத்ரன் என் கருத்துகளுக்கு என் ஜெநோடைப்பே என்று சொன்னதும், அதற்கு அங்கே விளக்கம் என்ற பேரில் செய்யப்படும் விதண்டாவாதமும், சப்பைக்கட்டும்தான் காரணம். டாக்டர் ருத்ரன் பிறகு ஜெநோடைப் என்றால் வளர்ப்பு முறை என்று ஜல்லி அடித்தார். வினவு குழுவினரும் வளரும் சூழ்நிலையில் உள்ள விழுமியங்களே உங்கள் கருத்தை தீர்மானிக்கிறது என்பதைத்தான் டாக்டர் ருத்ரன் ஜெநோடைப் என்று சொல்கிறார், இந்த “எளிய உண்மையை” புரிந்து கொள்ளுங்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். இன்று வரை பிறப்பே – அதாவது ஜெநோடைப்பே – என் கருத்துகளுக்கு காரணம் என்று சொன்ன டாக்டர் ருத்ரனை இது வரை யாரும் அங்கே விமரிச்த்ததில்லை. டாக்டர் ருத்ரன் சொன்னது தவறு இது மனு தர்மம் என்று யாருக்கும் அங்கே தோன்றியதில்லை.
டாக்டர் ருத்ரன் என் பிறப்பே என் கருத்துகளுக்கு காரணம் என்று சொல்லலாம். பிறகு பிறப்பு என்றால் பிறப்பு இல்லை, அது வளர்ப்பு, பார்ப்பனர்கள் அவர்கள் வளர்ப்பினால் ஜாதி பார்க்கிறார்கள் என்று விளக்கலாம். இந்த எளிய உண்மைதான் ஜெநோடைப் என்று வினவு விதண்டாவாதம் செய்யலாம். இது சரியா என்று பல முறை கேட்ட பின்னும் அது கிடக்கட்டும், ஜாதி கொடுமைகளைப் பற்றி பேசுவோம் என்று அதை புறம் தள்ளலாம். ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் “பார்ப்பனீய” அதவாது “ஜாதீய” விழுமியங்களுடந்தான் வளரும் என்று சொல்லலாம். ஆனால் தினமலரில் எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணம் என்று எழுதினால் அது தவறு, அதற்கு ஒரு பதிவு, அதை புறம் தள்ள வேண்டிய அவசியம் இல்லை. வினவு குழுவினருக்கு உண்மையில் என்ன பிரச்சினை? பார்ப்பனர்கள் மட்டும் என்று சொல்லாமல் “எந்த ஒரு மனிதனும்” என்று சொன்னதா? பார்ப்பனர்கள் (மட்டும்) தான் பிறந்த குலத்தினால் ஜாதி பார்ப்பார்கள் என்று தினமலர் சொல்லி இருந்தால் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்!
மாற்று கருத்து உள்ளவர்களுடன் விவாதிப்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. வினவு தளத்தில் பல முறை விவாதித்திருக்கிறேன். அங்கே தனிப்பட்ட முறையில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை என்னை தாக்கி இருக்கிறார்கள். நான் சாதாரணமாக இந்த தாக்குதல்களை பொருட்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த தாக்குதல்களுக்கு பின்னால் ஏதாவது கருத்து இருந்தால் அந்த கருத்தோடு மட்டுமே விவாதித்திருக்கிறேன், குறைந்த பட்சம் விவாதிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இப்படி இரட்டை நிலை எடுப்பவர்களிடம், இது இரட்டை நிலை என்று கூட புரியாதவர்களிடம் அல்லது புரியாதது போல நடிப்பவர்களிடம் என்ன எழவை விவாதிப்பது?
வினவு குழுவினருக்கும் அங்கே ஜல்லி அடிக்கும் கேள்விக்குறி மாதிரி பலருக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் – ஊரை ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டுமானால் சரி செய்யுங்கள். அது உங்கள் இஷ்டம், உரிமை. ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
நவம்பர் 26, 2009 at 10:22 மு.பகல்
வினவு பதிப்பை எல்லாம் புறம் தள்ளி நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். அது மனம் பிறண்டவர்களின் உளறல் தளம்.
நவம்பர் 27, 2009 at 8:53 மு.பகல்
அன்புள்ள ஆர்.வி, உங்களுடன் பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நேர்மையுடன் உங்கள் விவாதங்களை முன்வைப்பதிலும் சலிப்படையாமல் நீங்கள் நியாயம் என்று நம்பிய ஒன்றிற்காக நீங்கள் போராடியதும் உங்களுடன் இங்கேயும் வினவிலும் என்னை விவாதிக்க தூண்டியுள்ளது.
ஆனால் டோண்டு இராகவன் போன்ற சாதி வெறி பிடித்தவர்களிடம் நீங்கள் நட்பு கொண்ட பிறகு நீங்கள் அதிகம் வெறுப்பதாக சொல்லும் Double Standards உங்களிடம் வெளிப்பட துவங்கி இன்று விவாதத்தில் நேர்மையின்மை நோக்கி போய்விட்டது. குறைந்தபட்சம் இந்த http://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13025 மறுமொழிக்காவது நீங்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும்.
நான் உட்பட வினவில் உங்களுக்காக பலர் காத்திருக்கும் பொழுது , இப்படி ஒரு தனியிடுகையாக எழுதுவது வினவை வெறுக்கும் சமூக அரசியல் அநாமதேயங்கள் வந்து புலம்ப ஒரு வாய்ப்பாகுமே தவிர வேறு எந்த பலனையும் தராது. அதற்கு இதுவரை இங்கு வந்த பின்னூட்டங்களே சாட்சி.
நவம்பர் 26, 2009 at 10:24 மு.பகல்
தினமல* எழுதியது சரியா தவறா என்பதை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்…
நவம்பர் 26, 2009 at 10:37 மு.பகல்
நான் மணி
நான் மருத்துவர் ருத்ரன் அப்படி சொன்னதை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டார் அவர் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன். மாறாக யாருமே விமர்சிக்கவில்லை என நீங்கள் இங்கெ வந்து எழுதுவது சரியானது அல்ல• அடுத்து அவர் ஜெநோடைப்பே காரணம். மற்றவை தீர்மானிக்காது எனக் கூறவில்லை. ஒரு மார்க்சிய லெனிய ஈடுபாடு உள்ள எவரும் அப்படி சொல்ல மாட்டார்கள். அவர்கள் அகம் மற்றும் புறம் இரண்டையும் கணக்கில் கொண்டுதான் பேச முடியும். ஆனால் குறிப்பிட்ட தருணத்தில் நீங்கள் உனக்கு யார் உரிமை தந்த்து என ஜனநாயகத்திற்கான கோரிக்கை எழுப்பியதை அவர் பார்ப்பன சாதியின் ஜோனோடைப்பில் உள்ள ஆணவமாக எடுத்துக் கொண்டார். இந்த பரஸ்பர புரிதலின்மையை நீங்கள் இருவரும் எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம். மாறாக அந்த தளத்தில் விவாதிக்க விரும்பவில்லை என்பதற்கு இந்த உங்களிருவரின் தவறைக் காரணமாக காட்டுவது சரியல்ல•
நவம்பர் 26, 2009 at 11:09 மு.பகல்
RV ருத்ரன் ‘genotype’ என்று சொன்னதிற்கு வருந்துகிறிர்கள் ஆனால் நான் ஒரு முறை உங்கள் சிந்தனை ஏன் ஒன்றை அறிந்த பின்பும் மாறவில்லை என்று வினவிய பொழுது அது ‘innate prejudice’ என்று, எதனால் உங்கள் மனம் புண் பட்டதோ அதையே பதிலாக சொன்னீர்கள். எதுவாயின் மருத்துவர் ருத்ரன் ‘பிறப்பின் அடிப்படையில்’ என்று சொல்லி இருந்தால் அது தவறு தான். உங்கள் ‘innate prejudice’ வாதம் அவரின் கருத்திற்கு வலு சேர்பதாக உள்ளது அதனால் அடையும் பரிசிலனை செய்ய வேண்டுகிறேன்.
p.s : தயவு செய்து கருத்துகளை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம். தொடர்ந்து விவாதிப்போம்.
நன்றி
நவம்பர் 26, 2009 at 11:24 மு.பகல்
பிறபபால் பிராமனன் ஆனால் ஜாதி பார்பபதில்லை
பிறப்பால் பிராம்னன் இல்லை ஆனால் ஜாதி பார்பார்
இது பிறபபா அல்லதது வள்ர்ப்பா
இந்த ஜாதி அமைப்பின் கதாநாயகன் ப்ரம்மம் எனும் பிராமனன்
அவ்ன் கதையன் கதாநாயகன்
உங்கள் கருதது ஆரோக்கியமான் ஒன்ரு
இது என் க்ருத்து தொடருங்கல் உங்கல் ப்ணி
நவம்பர் 26, 2009 at 11:27 மு.பகல்
Dont waste your time in such silly sites.Vinavu’s blog is to attract support to the organizations he belongs to.Their agenda is simple – it is anti-hindu AND anti-India.Let Vinavu and his dozen supporters indluge in mutual admiration.
நவம்பர் 26, 2009 at 11:56 மு.பகல்
அன்பான நண்பர் திரு R V,
வினவில் நீங்கள் எழுதிய பின்னூட்டங்கள் சிலவற்றை படித்திருக்கிறேன்! பலர் அதற்க்கு அங்கே கூறிய பதில்களையும் பார்த்திருக்கிறேன்!
அங்கே வரும் விடயங்களும் சரி, அதற்க்கு வரும் பதில்களும் சரி, எந்த வகையானவை, எப்பேர்பட்ட காழ்ப்புணர்ச்சி நிறைந்த கட்டுகதைகள் அவை என்பதை
சொல்லி தெரிய வேண்டியதில்லை!! அப்பேர்ப்பட்ட அறிவாளிகள் இயக்கம் ஒரு தளத்தில் நீங்களும் விடாமல் கருத்து, விவாதம் என்றெல்லாம் ஏன்தான்
நேரத்தை கழிக்கிரீர்களோ என்று சில சமயம் யோசித்ததுண்டு!
விடயம் என்னவென்றால், நீங்கள் மட்டும்தான் அதையெல்லாம் விவாதம், மாற்று கருத்து என்று ஒரு civilized பெயரைச்சொல்லி அழைக்கிறீர்கள்! ஆனால் அவர்களோ, உங்களை ஒரு சாணியடிக்க பட வேண்டிய target ஆகவே கருதுகிறார்கள்! அவர்களின் அகராதிப்படி, விவாதம் செய்ய வாருங்கள் என்றால், நாங்கள் யார் மேலயாவது சாணியடிக்கவேண்டும், வாருங்கள் வந்து வாங்கிச்செல்லுங்கள் என்றுதான் பொருள்!இதை புரிய உங்களுக்கு இவ்வளவு நாட்களா என்பதுதான் எனக்கு ஆச்சரியம்!!!!!!
மேலும், சமூகத்தின் மேல் உள்ள கோபத்தை, அதுவும் அடிப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் அடிப்பட்ட சோகத்தால் ஏதோ எழுதுகிறார், ஆதலால் அவருடன் நேர்மையாக விவாதம் செய்து அவர் கருத்துகளை மாற்ற முயற்சி எடுக்கலாம் என்று நினைக்கவும் முடியவில்லை. ஒரே காரணம், இவர்களின் தலைவர்களாக, வழிககாட்டிகளாக, சித்தாந்தங்களின் ஊற்றுக்கண்ணாக சொல்லப்படுபவர்களின் யோகிதையை நினைத்துதான்!
அதாவது, பொழுதுபோக்கிற்காக மிருகங்களை வேட்டையாடி, அவைகளை சித்திரவதை செய்து கொன்று மகிழும் ஒருவர், நான் விடுமுறை நாட்களில் சமூக சேவையாக மிருகவதை தடுப்பு இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற போகிறேன் என்று சொல்ல்வதைபோன்றுதான் இவர்களின் கபட வேடம்!
சமூகத்தில் உள்ள அழுக்குகளை பேச, ஸ்டாலினையும் மாவோவையும் பூசிக்கும் ஒருவர்க்கு தகுதி ஏதாவது இருக்குமா? எப்பொழுது ஒருவர் ஸ்டாலினின் படத்தையும் மாவோவின் படத்தையும் போட்டு மானுடத்தைப்பற்றி பேசுகிறாரோ அப்பொழுதே அவரிடம் விவாதம் செய்வது வீண் வேலை என்று உங்களுக்கு தெரியவேண்டாமா???
ஆதலால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவு எழுதப்படாமலேயே இருந்திருக்கவேண்டும், அதாவது வேலியில் இருக்கும் ஓணானை விவாதம் செய்யலாம்
வா என்று வேட்டியில் உடுவானேன், கண்டபடி கடிவாங்கியபின் அழுவானேன்???????
Sorry, I dint mean to sound harsh, but the fact is people with your depth and inteligence should have known if its really worth taking up issues with a group as uncouth, unreasonable and uncivilized as this!!!
நன்றி
நவம்பர் 26, 2009 at 11:57 மு.பகல்
http://nonono-no-no.blogspot.com/
நவம்பர் 26, 2009 at 12:44 பிற்பகல்
வினவு, ருத்ரன் ஆகியோர் தவிர்க்கப்பட வேண்டிய நபர்கள். அம்மாதிரி முட்டாள்களுடன் விவாதம் செய்தால், சிறிது நேரம் கழித்து புதிதாக வருபவர்களுக்கு யார் முட்டாள் என்பதில் சந்தேகம் வரும்.
உயர்சாதீயம் என்று சொல்லவேண்டியதை பார்ப்பனீயம் எனக் கூறுவது வினவு போன்றவர்கள் தத்தம் சாதியினர் செய்யும் வன்கொடுமையை மறைக்கவே என்றுதான் கூறுவேன்.
தம் சாதியை கூறாததற்கு காரணமே அவர்களுக்கே அதில் தாங்கள் பிறந்தது அவமானமாக இருந்திருக்குமாக இருக்கும் என்றுகூட கூறலாமே.
சாதி ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அவர்களே நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவம்பர் 26, 2009 at 2:08 பிற்பகல்
சுட்ட பின்பு ஞானி! இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
விவாதம் செய்பவர்களுக்கும், விதண்டாவாதமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கும் வித்தியாசம் இப்போதாவது தெரிந்து கொண்டிருந்தால் சரி!
நவம்பர் 26, 2009 at 5:14 பிற்பகல்
ஜைனுல், தாயம், “Not Vinavu”, உங்கள் ஆதரவுக்கு நன்றி!
செந்தழல் ரவி, ஜெநோடைப் கருத்து தவறு என்று பல நாட்களாக கத்திக் கொண்டிருக்கும் ஒருவன், தினமலர் கருத்து தவறு என்று வீரமாக பதிவு எழுதிவிட்டு ஜெநோடைப் பற்றி பம்மும் வினவின் இரட்டை நிலையைப் பற்றி குமுறும் ஒருவன், தினமலரின் கருத்தைப் பற்றி என்ன நினைப்பான் என்று எண்ணுகிறீர்கள்? ஜெநோடைப் கருத்து தவறு, ஆனால் தினமலர் கருத்து சரி என்று நானும் இரட்டை நிலை எடுப்பேன் என்று சந்தேகமா? நான் consistent application of a value system என்பதை மட்டுமே நம்புபவன். சரி உங்களுக்கேன் வீண் சந்தேகம், தினமலரின் கருத்து மட்டுமல்ல, “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்று வெண்பா எழுதிய அவ்வையாரின் கருத்தும் தவறுதான். போதுமா?
மணி, நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்வது சுலபமாக இல்லை. // நான் மருத்துவர் ருத்ரன் அப்படி சொன்னதை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டார் அவர் என்றுதான் இப்போதும் சொல்கிறேன். // யார் அந்த அவர்? வினவா? வினவு ஜெநோடைப் என்ற வார்த்தையை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டார் என்பதை நான் நம்புவதற்கில்லை. அதுதான் பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறாரே?
நீங்கள் டாக்டர் ருத்ரன் சொன்னது தவறு என்று எங்கும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. நான்தான் கவனிக்கவில்லை இல்லை மறந்துவிட்டேன் என்று நீங்கள் சொன்னால் அப்படி தைரியமாக சொன்னதற்கு நன்றி, வாழ்த்துகள்.
நீங்கள் முற்போக்கு/பிற்போக்கு ஜீன்கள் என்று எழுதியதுதான் இப்போது தெளிவாக நினைவிருக்கிறது. // அவர்கள் அகம் மற்றும் புறம் இரண்டையும் கணக்கில் கொண்டுதான் பேச முடியும். // இங்கும் ஜீன்கள் கருத்துகளை உண்டாக்குவதில் பங்கு வகிக்கின்றன என்றுதான் சொல்ல வருகிறீர்கள். //அவர் பார்ப்பன சாதியின் ஜோனோடைப்பில் உள்ள ஆணவமாக எடுத்துக் கொண்டார். // என்பதிலும் அதே கருத்துதான் வெளிப்படுகிறது. ஜீன்கள் கருத்துகளை உண்டாக்குவதில், ஆணவம் இருப்பதில் எந்த பங்கும் வகிக்கவில்லை. சூழ்நிலை, படிப்பு, நண்பர்கள், சொந்த சிந்தனை போன்றவையே கருத்துகளை உண்டாக்குகின்றன. எந்த விஞ்ஞான ஆய்வும் ஜீன்கள் கருத்துகளை உண்டாக்குகின்றன என்று சொல்லவில்லை – எனக்குத் தெரிந்து.
டாக்டர் ருத்ரன் சொன்னது அற்ப விஷயமே. அதை கண்டிக்க வினவு குழுவினரும் மற்றவர்களும் தயங்குவதுதான் பெரிய விஷயம். பிறப்பால் வேறுபாடு என்பதில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் டாக்டர் ஏதோ தவறுதலாக சொல்லிவிட்டார் என்று விமர்சிக்க தயங்க மாட்டார்கள். இத்தனை நாட்கள், இத்தனை வாதங்கள் பின்னும் அப்படி யாரும் (With the possible exception of yourself) சொல்லத் தயாராக இல்லை, பம்முகிறார்கள் என்பதுதான் பெரிய பிரச்சினை. அப்படி பம்முவது மட்டுமில்லை; இப்போது பிறந்த ஜாதியே (சூழ்நிலையால், பிறப்பால் இல்லை) விழுமியங்களை தீர்மானிக்கிறது என்றும் சொல்கிறார்கள். தினமலர் குலம்தான் குணத்தை தீர்மானிக்கிறது என்று சொன்னால் மனு தர்ம விஷம்; வினவு பிராமண ஜாதியில் பிறந்தவன் ஆதிக்க ஜாதி மனப்பான்மையோடுதான் வளருவான் என்று சொன்னால் அது தேவாமிர்தம் ஆகிவிடுமா?
பென், எந்த context-இல் innate prejudice என்று சொன்னேன் என்பது நினைவில்லை. உண்மையில் அப்படி சொன்ன நினைவே இல்லை. என்ன என்று கொஞ்சம் விளக்க முடியுமா?
நான் விவாதம் புரிந்து அடுத்தவர் மனதை மாற்றிவிட முடியும் என்று நினைக்கவில்லை. அடுத்தவர் சொல்வதை திறந்த மனதுடன் கேட்டு தன் எண்ணங்களை மாற்றிக் கொள்பவர்கள் கோடியில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். எனக்கும் அது கஷ்டமான விஷயமே. ஆனால் மாற்று கருத்துகளுக்கு தாக்கம் உண்டு, எதிர்காலத்தில் விவாதிப்பவர்கள் சிந்தனையை அது influence செய்யக் கூடும், காழ்ப்புணர்ச்சி விவாதம் செய்வது மூலம் மட்டுமே குறையும் என்ற காரணத்தால்தான் நான் விவாதம், கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் விவாதம் செய்ய சில அடிப்படை தேவைகள் உண்டு. கிழக்கை மேற்கு என்று சொன்னால் விவாதிப்பதற்கு பதில் வெங்காயம் உரிப்பதே பெட்டர்.
நோ, கிருஷ்ணமூர்த்தி, உங்கள் ஆதரவுக்கு நன்றி! வீண் விவாதம் செய்வானேன் என்ற கேள்வி சரியானதே. ஒரு காலத்தில் எனக்கு வினவு குழுவினரின் intellectual integrity-யில் நம்பிக்கை இருந்தது. இப்போது இல்லை. அவ்வளவுதான்.
டோண்டு, அந்த தளத்திலேயே நான் எழுதிய மாதிரி உங்களுக்கு உலகம் தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை.
நவம்பர் 26, 2009 at 5:34 பிற்பகல்
As expected, you have received encouragement from the brahmin group in your despondency, advising you strongly against foraying into Vinavu blog. Take it seriously and never go there. You will be happy, to be sure.
As I understand, in TN, there is always the brahmin vs non-brahmin controversy, either open or in suspended animation. It is still intact. It did not originate from EVR. It antedated him and now, postdates him. Maybe it is not strong as it was. But it is there.
There are people on either side: i.e. some brahmins may be found on the other side; and some non-brahmins on the side of brahimins. Apart from this group, there are people who never bothered about this social controversy.
Your brahmin friends who encourag you here not to write there in order to preserve your dignity, is clearly on the side of the group Brahmins in the controversy. Dondu Raagavan makes no bones about it.
Vinavau is on the side of the other group; so also, most of the members who wrote there against you or brahmins.
Now, your position, in the entire episode, is curios and pathetic. You are, as Mathew Arnold said,
Lost between the two worlds;
one is dead; and the other is powerless to be born
A fence sitter, in short. After reading many of your writings here, and in Vinavu, and also, in Dondu’s, and last my own blog, you appear to harbor a deep attachment to your caste people – which is not wrong or unethical. But to hide it and pretend to be otherwise is skulduggery. Don’t do that. Accept that you are a brahmin and be proud of it, like your friend Dondu does. After that, never stray into blogs like Vinavau and tell them, ‘I don’t have such feeling; and I am for being one with others – without any feeling of caste”, or, enter into fight with them. If at all, write a blogpost, as you have done now, castigating them in no uncertain terms, and you will get the feedback from the Brahmin group and feel happy with you and with all. You cant be a Vaidyanatha Iyer. You are always Ramasamy Vaidyanathan Iyer. You cant be Vaa.Raa. You cant be other stalwarts among brahmins, who sloughed off their brhamin skin and spoke for all. You can be a junior Dondu, which you have made many a time clear.
We are what we are. We can never be what we are not. We are incorrigible.
East is east and west is west – the twain shall never meet.
Hope you will be benefited by this.
http://www.myownquiver.blogspot.com
நவம்பர் 26, 2009 at 6:31 பிற்பகல்
நல்ல முடிவு ஆனால் தாமதமான முடிவு. இனி ஆரோகியமான சிந்தனைக்கு திரும்பிச் செல்லலாம். வாழ்க்கையில் தீவிரமான விவாதங்கள் உதவுவதில்லை என்பதை சில நாட்களாக உணர்ந்தும் வருகிறேன்.
நவம்பர் 26, 2009 at 6:34 பிற்பகல்
You are a bramin. So you write this
நவம்பர் 27, 2009 at 3:10 மு.பகல்
myownquiver, உங்கள் அனுதாபத்துக்கு நன்றி! நீங்கள் யாரென்று தெரியவில்லையே? முன்பு எப்போதாவது இணையத்தில் உரையாடி இருக்கிறோமா? பல முன் முடிவுகளோடு பேசுகிறீர்கள்…
வெட்டி விவாதம் செய்ய வேண்டாம் என்று நினைப்பதும் வினவின் இரட்டை நிலையை சுட்டுவதும் வைத்து நான் despondent ஆக இருக்கிறேன் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? ஒரு despondency -யும் இல்லை. இங்கே மறுமொழி இட்டவர்களில் டோண்டுவை தவிர வேறு யார் என்ன ஜாதி என்று தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. உங்களுக்கு அவர்கள் என்ன ஜாதி என்பதுதான் முக்கியமாகத் தெரிகிறது. நீ அய்யர், அயயராகாத்தான் இருக்க முடியும், அய்யராக இருப்பதில் பெருமை கொள் என்று எழுதுகிறீர்கள். உங்கள் எண்ணமும் அணுகுமுறையும் சலிப்பையே தருகின்றன.
முரளி, மறுமொழிக்கும் ஆதரவுக்கும் நன்றி!
நான்-பிராமின், நான் என்ன ஜாதியில் பிறந்தவனாக இருந்தால் உங்களுக்கென்ன போச்சு? வினவு இரட்டை நிலை எடுத்திருக்கிறார் என்று சொல்கிறேன். உங்களுக்கு இசைவு இருந்தால் ஆமாம் என்று சொல்லுங்கள்; இல்லை என்றால் என் இல்லை என்று சொல்லுங்கள். வீண் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் myownquiver இருக்கவே இருக்கிறார், உங்களுக்கு நன்றாக பொருந்தி வருவார்!
நவம்பர் 28, 2009 at 6:25 மு.பகல்
ஆர்.வி. சமீபத்திய வினவு பதிவில் பார்ப்பனியம் என்ற வார்த்தை தவிர்க்கப் பட்டு உயர் சாதீயம் என்றே குறிக்கப் பட்டுள்ளது. அதற்கு நானும் வாழ்த்து தெரிவித்து உள்ளேன். நீங்கள் இதற்கு சந்தோஷப் படலாம். ஒரு சிலர் மறு மொழி எழுதும் போது தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கினாலும் by and large வினவு தளத்தில் ஜனநாயக ரீதியில்தான் விவாதங்கள் நடப்பதாக நினைக்கிறேன். மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கப் படுவதன் மூலம் எந்த ஒரு விவாத மேடையும் ஒத்த குரலில் ஒலிக்கும் பஜனை மடமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அந்த வகையில் நீங்கள் வினவில் தொடர்ந்து எழுதுவது அந்தத் தளத்தின் நம்பகத் தன்மைக்கும், உங்கள் கரூத்துக்களை நீங்கள் நிலை நாட்டுவதற்காகவுமாக இரு தரப்புமே பயன் பெற வழியுள்ளது.
நவம்பர் 27, 2009 at 7:37 மு.பகல்
நான் மணி
கோடியில் ஒருவர்தான் மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் மாறுவார்கள் என்ற உங்களது பார்வையில் உள்ள போலித்தனமான கருத்து மீதான ஜனநாயகம் குறித்து அதிர்ச்சி அடைந்தேன். அப்புறம் டோண்டு போன்ற ஜனநாயக மறுப்பாளர்களுக்கு உலகம் தெரிந்திருப்பதாக அங்கீகரித்த தொணியில் உள்ள ஜனநாயக மறுப்பின் மீதான உங்களது பிரியம் அதனை ஒன்றும் பெரிதாக எண்ண வைக்கவில்லை எனக்கு.
ருத்ரன் உங்கள எதுக்கு ஜெனோடைப் என சொன்னார். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்த்து என நீங்கள் கேட்ட கேள்விக்கு. அதாவது நீங்கள் ஜனநாயக உரிமை என நினைத்து கேட்டதை அவர் பார்ப்பன அகநிலையோடு கூடிய திமிர்த்தனம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டார். நீங்களும் அவரும் த்த்தமது புரிதல் என்ன என விளக்கியிருந்தாலே அந்த இடத்தில் பிரச்சினை முடிவடைந்திருக்கும். விவாதம் தொடர்ந்திருக்கும்.
மாறாக பல பிற்போக்களர்கள் இந்த தளத்தில் உங்களுக்கு அப்பவே சொன்னேன்.. பட்டுத்தான் திருந்தணுமா.. அவாள்ளாம் அடிபட்டவா… ஸ்டாலின், மாவோ எல்லாம் மனித உரிமைக்கு எதிரானவா என்று அறிவுரை சொல்ல வந்துள்ளனர். இவர்களில் பொதுவான பார்ப்பன அல்லாதோர்
இல்லாமல் இருப்பதும் அப்படி வருபவர்கள் கூட அப்பார்ப்பன கருத்தை ஏற்பவர்களாகவே இருப்பதும் ஏன என
யோசித்தீர்களா
ஜீன்கள் கருத்துக்களை உருவாக்குவதில்லைதான். ஆனால் கருத்துக்கள் உருவாகும் தருணத்தில் ஒரே சூழலில் கற்கும் இருவருக்கு எந்த பாடமாக இருந்தாலும் வேறு வேறாக புரிகின்றதே ஏன்.. இதனை விளக்க ஜீனின் பண்புகளை நீங்கள் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். அகமும் புறமும் இணைந்த்துதான் இயக்கம். நல்ல கருத்துக்கள் காற்றில் நிலவுவதில்லை. மூளைதான் அவற்றை ஒருங்கிணைக்கிறது. வேறுபட்ட சூழலில் வளருபவ்ர்கள் ஒத்த கருத்துடன் இருப்பதையும் அவ்வப்போது அடிக்கடி காண முடியும். நீங்கள் புறச்சூழல்தான் காரணம் என வாதிடுபவர். இரண்டும் காரணம் என நான் சொல்கிறேன். ருத்ரனும் அதனைத்தான் சொல்ல வருகிறார். ஆனால் அந்த இடத்தில் உங்களது தன்மையைப் பற்றி தவறாக மதிப்பிடுகிறார்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழம், தானியங்கள், காய்கறிகளை அவற்றின் குணத்தை புறச்சூழல் மாற்றுகிறதா.. அதனை எப்படி சாதித்தார்கள். லேபரட்டரியில்.. அதில் ஆதிக்க ஜீன் எதுவாக உள்ளதோ அதனுடைய தன்மை வெளிப்படும். உலகத்தை 2000 ஆண்டு சோதனைச் சாலையாக மாற்றி ஆதிக்கத்தை ஏற்கும் படி வைத்த பிறகு ஒடுக்கப்பட்டவனது ஜீனில் ஆதிக்கம் எப்படி இருக்கும். ஓடுக்கியவனின் ஜீனில் எப்படி ஜனநாயகம் இருக்கும். அப்படி இருக்கும் எனக் கருதினால் உங்களிடம் உள்ளது போல அது போலியாகத்தான இருக்கும்.
அவ்வளவு ஏன் அங்கே வினவு தளத்தில் ஒருவர் பார்ப்பன பெண்ணை திருமணம் செய்ய விரும்பி தனது பயோ
டேட்டா வைக் குடுத்தவுடன் நான்கு ஐந்து பார்ப்பனர்கள் சேர்ந்து உனக்கு வெள்ளைத்தோல் கேக்குதோ, அதுக்குதான் முற்போக்கு பேசுனயா, என் பையன வேணுமின்னா கட்டித் தர்றேன், காசு வசதி அந்தஸ்து இருந்தாதான் பார்ப்பன பெண்கள் காதலிப்பார்கள் (இதனை விட பெண்களை யாரும் இழிவுபடுஃத்த முடியாது),
எனப் பலவாறு பேசி உள்ளார்கள். அவர்களை உங்களது ஜனநாயக உணர்வுடன் எப்படி வன்முறையற்ற வார்த்தைகளுடன் எதிர் கொள்வீர்கள்.
விவாதிக்க மறுப்பதன் மூலம் எனக்கோ அல்லது வினவுக்கோ எந்த இழப்பும் இல்லை. பொதுவில் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பதை தவிர்க்கும் ஒரு சமூகம் முன்னேற முடியாது எனக் கருதுகிறேன். முன்னேற்றம் என்பது நாகரீகமாவது என்ற பொருளில் புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயகத்திற்கு விவாதம் அவசியம் என நினைக்கிறேன். தீவிர விவாதங்கள் முரளிக்கு டயர்டானது பற்றி அவர் சலித்துக் கொளவது வியப்பாக உள்ளது. விதண்டாவாதம் செய்வதையே வாடிக்கையாக்க் கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.
வினவு மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட அல்லது பிற்பட்ட சாதியில் இருந்து வந்தவர்கள் மாத்திரமே அல்ல• ஆதிக்க சாதியில் ஏன் பார்ப்பன சாதியில் பிறந்தவர்களும் கூட வந்திருக்கின்றார்கள். தங்களது பழைய வாழ்க்கையின் இழிந்த பக்கங்களை மாற்றிக் கொள்வது என்ற பழக்கத்தையும் பழைய பிற்போக்கு கலாச்சார பண்பாடு போன்றவற்றை தமது வீடு உறவு சாதி திருமணம் என எல்லாவற்றிலும் மாற்றி அமைக்கவும் அமைப்பு அவர்களை வழிநடத்துகிறது. இதுவரை தாங்கள் சமூகத்தில் நிதர்சனம் எனப் புரிந்த்தை தவறு என ஏற்றுக் கொண்டுதான் (நீங்கள் குறிப்பிட்ட கோடியில் ஒருவர்களல்லவா)
தங்களை மாற்றிக் கொள்கின்றனர். தங்களுடனான விவாதம் கூட சரியான தீர்வை எட்ட வேண்டும் என்ற ஜனநாய ஆவல்தான் அவர்களை பேச முன்தள்ளுகிறது. இவர்களோ உங்களை பின்னுக்கு இழுக்கிறார்கள். அறிவை தனிமையில் வளர்க்க முடியும் என்ற 2000 ஆண்டு நடைமுறை அவர்களை வழிநடத்துகிறது.
அப்போது அவர்களை வழிநடத்துவது சூழலா ஜீனா என்று நீங்கள்தான முடிவுசெய்ய வேண்டும். உங்களையும் கூடத்தான்
நவம்பர் 28, 2009 at 4:54 பிற்பகல்
மணி அவர்களே,
//காசு வசதி அந்தஸ்து இருந்தாதான் பார்ப்பன பெண்கள் காதலிப்பார்கள் (இதனை விட பெண்களை யாரும் இழிவுபடுஃத்த முடியாது)//
பார்ப்பன சமூக பெண்களைப் பற்றி தவறாக எதுவும் எழுதவில்லை என்று உறுதியிட்டுக் கூறுகிறேன்.
Let me refer what was written exactly,
//
எனக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்து சாதி சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்க சொன்ன மாதிரியே நானும் சாதி பார்ப்பதோ அல்லது சாதிக்கு நீங்க சொன்ன விளக்கத்தையே ஏத்துக்கிறேங்க•. அந்த அளவுக்கு சுத்த சுயம்புவான பிராமணப் பொண்ணு எனக்கு வேண்டாங்க•. உங்க வீட்டுல அல்லது அக்கிரகாரத்துல உள்ள எதாவது இரண்டாம் கட்ட பிராமணப் பொண்ணு போதுங்க• முடிந்தால் சொல்லி விடுங்க•..// நல்லது, இதற்க்கு நீங்கள் ஒரு நல்ல தரகரை அணுகினால் பலன் உண்டு, என்னிடம் கேட்டு என்ன பலன். இன்றைய “” பார்ப்பன” பெண்டிர் மிகுந்த சுதந்திரத்துடனும், தைரியமாகவும் உள்ளனர். எதற்கும் அஞ்சுவது இல்லை. பலர் எதையும் மதிப்பதும் இல்லை. அவர்கள் சாதி பார்ப்பதும் இல்லை. நீங்கள் பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் உங்கள் விருப்பம் கை கூடக் கூடும். சில நண்பர்கள் தாதாக்களின் கதைகளை கூறி உள்ளனர். “பார்ப்பன” பையங்களுக்கு வேண்டுமானால் என்னால் புத்தி சொல்லக் கூடுமே அல்லாது, “பார்ப்பன பெண்டிர்” யாரும் என் தத்துவங்களை கேட்க தயாராக இல்லை.
When this was not understood properly,
//பணம், அந்தஸ்து இருந்தால்தான் மயங்குவார்கள் என உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள்தான் அவதூறு செய்கின்றீர்கள். தங்களை தங்களது ஆத்துக்கார்ர்கள் இவ்வாறு அவதூறு செய்வதை எந்த பார்ப்பன பெண்ணும் இவ்வளவு இணைய வசதி இருந்தும் கண்டிக்காத்தன் மூலம் ஒன்று தெரிகிறது.//
இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எந்த ஒரு பெண்ணுக்கும் அவள் வீட்டிலே பெற்றோர்கள் கணவனை தேர்ந்து எடுக்கும் போது அவன் அந்தஸ்து என்ன, அவனுடைய வருமானம் என்ன, சொத்து பத்து என்ன என்றுதானே பார்க்கிறார்கள். மயங்கும் பெண்கள் தான் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள். ஸ்டடி யாக இருக்கும் பெண்கள் தங்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நோக்குவார்கள். பார்ப்பன பெண்டிர் சாதி வேறுபாடு பார்க்காமல், தங்கள் வாழ்க்கையை பற்றி நினைப்பவர்கள் என்பதையே கூறினோம்.
தமிழ் நாட்டிலே ஒரு பெரிய செய்தி குழுமத்தின் குடுமபத்தை சேர்ந்த பெண், தமிழ் நாட்டின் இன்னொரு மிகப் பெரிய பில்லியநேர் செய்தி குழும குடும்பத்தை (மூவேந்தர் வழி வந்த முத்தமிழ் வித்தகர் தங்கத் தலைவன் குடும்பத்தை) சேர்ந்தவரை மணம் செய்து கொண்டபோது, என்னுடைய அலுவலகத்திலே அந்தப் பெண்ணின் சமூகத்தை சேர்ந்த ஒரு நண்பர் , இளைங்கர் பணியாற்றி வந்தார். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை என்னாப்பா, நீ சென்று இருந்தால் உனக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்றார்கள். அப்போது அந்த நண்பர், “அட போப்பா, நான் அவர்களின் பங்களா வாசலில் கூட நிற்க முடியாது” என்றார்.
——
பிராமணர்கள் என்று சொல்லப் பாடுபவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இப்போது பெரிதாக வித்யாசம் இல்லாத நிலையிலே பெண்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை கவனிப்பதில் தவறோ, இழிவோ கிடயாது. கேம்பஸ் இண்டர்வியு விலே எது நல்ல கம்பெனி, எங்கே நல்ல வசதிகள் கிடைக்கின்றன என்று பார்த்து சேரும்போது, தன் வாழ்க்கை முழுவதும் சேர்ந்து கழிக்கப் போகும் துணை அந்தஸ்து உள்ளவரா என்று பார்ப்பதில் தவறு இல்லை. பார்ப்பன சமூக பெண்களைப் பற்றி தவறாக எதுவும் எழுதவில்லை என்று உறுதியிட்டுக் கூறுகிறேன்.
நவம்பர் 27, 2009 at 10:08 மு.பகல்
//மாறாக பல பிற்போக்களர்கள் இந்த தளத்தில் உங்களுக்கு அப்பவே சொன்னேன்.. பட்டுத்தான் திருந்தணுமா.. அவாள்ளாம் அடிபட்டவா… ஸ்டாலின், மாவோ எல்லாம் மனித உரிமைக்கு எதிரானவா என்று அறிவுரை சொல்ல வந்துள்ளனர். இவர்களில் பொதுவான பார்ப்பன அல்லாதோர் இல்லாமல் இருப்பதும் அப்படி வருபவர்கள் கூட அப்பார்ப்பன கருத்தை ஏற்பவர்களாகவே இருப்பதும் ஏன என
யோசித்தீர்களா//
அதே போல இந்தியாவில், ஏன் உலகத்திலேயே, உள்ள எல்லா சாதி பிரசினைக்கும் பார்ப்பனரே காரணம் என நீட்டி முழக்கி பதிவு போடுபவர்கள் எல்லோரும்தான் வினவு தளத்தில் வந்துதான் பார்ப்பனர்களை திட்டுகிறார்கள் என்பதையும் நீங்கள் யோசியுங்களேன். கள்ளர் சாதிவெறி பற்றி ஆரம்பித்த பதிவில் யாராலோ செருப்படி பெற்று வினவு அதை அவசர அவசரமாக பார்ப்பன வெறுப்புப் பதிவாக மாற்றிக் கொண்ட அடாவடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//விவாதிக்க மறுப்பதன் மூலம் எனக்கோ அல்லது வினவுக்கோ எந்த இழப்பும் இல்லை.//
ஆனால் கண்டிப்பாக ஆர்வி போன்றவருக்கு ஒரு நிம்மதி நிலை வரும். உங்கள் இழப்போ அல்லது பெருமையோ பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
இசுலாமிய சாதிவெறி பதிவிலும் அதையும் பார்ப்பனீயமாக சித்தரிக்கும் மொள்ளமாறிப் பசங்களை பிளேக் போல ஒதுக்குவதே எம்மைப் போன்றவருக்கு சிறந்த வழி. நீங்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகுங்கள், நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.
டோண்டு ராகவையங்கார்
நவம்பர் 30, 2009 at 1:13 பிற்பகல்
So your anger or happiness is relative to the opinion of others, isnt it?
May you tell us this:
Independent of what others think about you or your community, what do you think about castes?
Do you agree that people should be divided along caste lines and live accordingly?
நவம்பர் 27, 2009 at 1:03 பிற்பகல்
Ok thanks.
நவம்பர் 27, 2009 at 1:10 பிற்பகல்
//அதே போல இந்தியாவில், ஏன் உலகத்திலேயே, உள்ள எல்லா சாதி பிரசினைக்கும் பார்ப்பனரே காரணம் என நீட்டி முழக்கி பதிவு போடுபவர்கள் எல்லோரும்தான் வினவு தளத்தில் வந்துதான் பார்ப்பனர்களை திட்டுகிறார்கள் என்பதையும் நீங்கள் யோசியுங்களேன். கள்ளர் சாதிவெறி பற்றி ஆரம்பித்த பதிவில் யாராலோ செருப்படி பெற்று வினவு அதை அவசர அவசரமாக பார்ப்பன வெறுப்புப் பதிவாக மாற்றிக் கொண்ட அடாவடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//
Not only in Vinavu blog, generally at many places in blogosphere, as also, in scholarly discourses, the charge against brahmins is raised. Your problem is that you feel you represent the brahmins of India right from the age the religion created castes. Why cant you detach yourself from the feeling? Why do you always take it personally? Why cant people say, ‘Yea, the caste system, or varnashradharam, has created divisions among people;and the worst sufferers are dalits among them; and the brahmins are the best beneficiaries of that system’
If people say like that, how come it is directed against you personally?
Dont you have a self – that is apart and away from the man-made imaginary social and political fiction called caste?
Vinavau has written about other castes and also against muslims. Somehow, the writers there sidetract the debate to antio-brahminism. If indeed he has done what you allege here, yes, he should be pulled up. That however does not at all exonerate you from all your imaginary attchement to your caste.
நவம்பர் 27, 2009 at 1:11 பிற்பகல்
‘Ok. thanks’ is addressed to RV
நவம்பர் 27, 2009 at 1:21 பிற்பகல்
//இசுலாமிய சாதிவெறி பதிவிலும் அதையும் பார்ப்பனீயமாக சித்தரிக்கும் மொள்ளமாறிப் பசங்களை பிளேக் போல ஒதுக்குவதே எம்மைப் போன்றவருக்கு சிறந்த வழி. நீங்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு சாகுங்கள், நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்.//
Take a survey of your visitors in your blog. The brahmins like Krishnamuthy hover around there. Since the community hosts some proportion of such paranoid casteists, they gravitate towards you. You being an elder, they consider you, naively, as their beacon.
Other than that, have ever found out how your casteism goes down with the cross sections of Tamil brahmin populations ? How many of them arrogate to themselves openly, like you do, “I AM A PROUD IYANGAAR?”
Once entered your blog, they soon turn away holding their noses to avoid smelling your extraordinary caste stench.
An Iyengaar is a Srivaishnavaa. Please ask your friend in Madras Varsity Vaishnavaa Dept What are the qualities that make a Srivaishnava? If you know them, you will see quickly your casteism is against the spirit of that Vaishnvaa.
Age mellows a person. One becomes kind, graceful and full of compassion even for his enemies. Because, what else than these qualities one will take to heaven?
It is rare to see persons like you, the more you age, the more hardened you become.
நவம்பர் 27, 2009 at 2:58 பிற்பகல்
நீங்கள் எழுதிய வினவுவின் இரட்டை நிலை பற்றி புலிகளின் விடயத்தில் இருந்தே அறிந்து கொண்டேன்.
நவம்பர் 27, 2009 at 4:50 பிற்பகல்
நண்பர் ஆர்.வி,
எந்த சூழ்னிலையிலும் நிதானத்தை இழக்காமல், தனிமனித தாக்குதல்களில், பதிலடிகளில் (என்னைப் போல) இறங்காமல், தர்க்கரீதியாக, objective ஆக மட்டும் விவாதம் செய்யும் உங்களுக்கு hats off and congratulations.
நீங்கள் சென்னை வரும் போது, நாம் அவசியம் சந்திக்க வேண்டும்.
நவம்பர் 27, 2009 at 6:49 பிற்பகல்
How to lose an argument online – By Seth Godin
1. Have an argument. Once you start an argument, not a discussion, you’ve already lost. Think about it: have you ever changed your mind because someone online started yelling at you? They might get you to shut up, but it’s unlikely they’ve actually changed your opinion.
2. Forget the pitfalls of Godwin’s law. Any time you mention Hitler or even Communist China or Bill O’Reilly, you’ve lost.
3. Use faulty analogies. If someone is trying to make a point about, say, health care, try to make an analogy to something conceptually unrelated, like the space shuttle program, and you’ve lost.
4. Question motives. The best way to get someone annoyed and then have them ignore you is to bypass any thoughtful discussion of facts and instead question what’s in it for the person on the other end. Make assumptions about their motivations and lose their respect.
5. Act anonymously. What are the chances that heckled comments from the bleachers will have an impact?
6. Threaten to take action in another venue. Insist that this will come back to haunt the other person. Guarantee you will spread the word or stop purchasing.
7. Bring up the slippery slope. Actually, the slope isn’t that slippery. People don’t end up marrying dogs, becoming cannibals or harvesting organs because of changes in organization, technology or law.
8. Go to the edges. This is a variant of the slippery slope, in which you bring up extremes at either end of whatever spectrum is being discussed.
So, what works?
Earn a reputation. Have a conversation. Ask questions. Describe possible outcomes of a point of view. Make connections. Give the other person the benefit of the doubt. Align objectives then describe a better outcome. Show up. Smile.
++++
நவம்பர் 27, 2009 at 10:25 பிற்பகல்
அரை டிக்கெட், நேரம் செலவழித்து உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி! கருத்துகளை விவாதிக்கும் உங்கள் போன்றவர்களுடன் பேச விரும்பியே நான் வினவு தளத்துக்கு வந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அங்கே வெறும் பம்மாத்து, பொய், இரட்டை நிலை மட்டுமே தென்படுகிறது. பிரச்சினை வினவிலிருந்தே ஆரம்பிக்கும்போது அங்கே விவாதிப்பது வீண்.
கேள்விக்குறிக்கு பதில் சொல்ல மறுக்கிறேன் என்று குறைப்படுகிறீர்கள். சரி. ஜெநோடைப் பற்றி பம்மாத்து பதில் எழுதவே ஒரு வருஷம் ஆனதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சு.சாமி vs. உ.போ. ஒருவன் இரட்டை நிலைக்கு இன்று வரை பதில் இல்லாதாதைப் பற்றி வினவிடம் ஏதாவாது குறைப்பட்டீர்களா? (கவனிக்கவும் – வினவு மீண்டும் மீண்டும் சாமி விஷயத்தில் தன நிலையை விளக்குகிறார், உ.போ.ஒருவன் விஷயத்தில் நிலையை விளக்குகிறார், இரண்டு நிலைகளுக்கும் உள்ள முரண்பாட்டைப் பற்றி மூச்சு விடுவதில்லை) எத்தனையோ கேள்விகளுக்கு வினவு தளத்தில் பதில் வந்ததில்லை. நீங்களும் கண்டுகொண்டதில்லை. ஏன்?
மனம் கசந்து ஒரு நாள் நான் இனி மேல் இந்த தளத்தில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று எழுதுகிறேன். சரி நம் விவாத/விதண்டாவாத முறை பிடிக்காமல் விலகுகிறார் என்று தோன்றவில்லை. நான்கு நாள் கழித்து வினவு தளத்தில் முதல் முறையாக என்னைப் பற்றி பதிவு! இரண்டு நாள் கழித்து அதைப் பார்த்த நான் மீண்டும் ஒரு முறை இங்கே விவாதம் செய்ய விருப்பமில்லை என்று எழுதுகிறேன். கேள்விக்குறியின் தரம் தாழ்ந்த பொய்கள்! பேச விருப்பமில்லை என்று போகிறவனை கேள்வி மேல் கேள்வி, அதுவும் பொய்களும், திரிபுகளும் நிறைந்த கேள்விகள் மட்டுமே கேட்கிறார்கள். மன்னிக்கவும் அரை டிக்கெட், பொய்யர்களிடம் நேரம் செலவழிக்க நான் தயாராக இல்லை. எல்லா data-வும் உங்களுக்கு அங்கே கிடைக்கும். நீங்களே எது சரி என்று படுகிறதோ அப்படி முடிவு செய்துகொள்ளுங்கள்.
டோண்டு ராகவன் ஜாதி வெறி பிடித்தவர் என்று நீங்களும் வினவு தளத்தில் பலரும் சொல்கிறார்கள். ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று இது வரை யாரும் சொன்னதில்லை. முதல் தலைமுறை அவர் தான் அய்யங்கார் என்று சொல்லிக் கொள்கிறார், அதனால் அவர் ஜாதி வெறியர் என்று ஒரு முறை சொன்னது மட்டும்தான். தான் அய்யங்கார் என்று சொல்வதால் அவர் ஜாதி வெறியர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? குறைந்த பட்சம் தான் அய்யங்கார் என்று பெருமை கொள்கிறேன் என்று அவர் சில சமயம் சொல்வதையாவது சுட்டிக் காட்டலாம், கொஞ்சமாவது லாஜிகலாக இருக்கும். அய்யங்காராக பிறந்ததில் எனக்கு எந்த சிறுமையும் இல்லை என்று சொன்னால் புரிந்து கொள்ள முடிகிறது, என்ன பெருமை என்று நான் அவரை கேட்டிருக்கிறேன், அவர் விளக்கி இருக்கிறார். அவர் விளக்கம் எனக்கு இசைவானதல்ல; அது வெறும் வீம்புதான். ஆனால் புரிந்து கொள்ளக் கூடிய வீம்பு. எனக்கும் அந்த அளவு இல்லாவிட்டாலும் அதே மாதிரி கொஞ்சம் வீம்பு உண்டு. நீ யார் ஏன் கருத்தை பற்றி பேசாமால் நீ குடுமி, அம்பி, பார்ப்பான் என்று பேசுவது என்றுதான் நானும் பல முறை நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று பறை சாற்றி இருக்கிறேன். இப்படி டோண்டுவின், என், ஜாதி அடையாளங்களைப் பற்றி பேசுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜாதி வெறியர்கள் என்றா? அப்படி என்றால் அதை வெளிப்படையாக சொல்ல முடியுமா? இது வரை ஏன் சொன்னதில்லை?
சரி எல்லாம் கிடக்கட்டும், டாக்டர் ருத்ரனின் ஜெநோடைப் கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தினமலரின் “மனு தர்ம விஷம்” பற்றி அனல் பறக்க எழுதும் வினவு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் “பார்ப்பனீய” மதிப்பெடுகள் உள்ளவனாகத்தான் – ஆழ் மனதில் தான் உயர்ந்த பிராமணன், மற்றவர்கள் எல்லாரும் நீசர்கள் – என்றுதான் நினைப்பான் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மணி, இங்கே வினவு தளத்தில் எழுத வேண்டாம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். திரும்பவும் சொல்கிறேன், டோண்டு தவிர்த்த வேறு யாரின் ஜாதியும் எனக்கு தெரியாது. உங்களுக்கு எப்படி தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வினவு தளத்தில் விவாதிக்க வேண்டாம் என்று சொல்பவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற முன் முடிவா? என் வாழ்க்கையில் ஒரு விஷயம் சொன்னது பிராமணனா, தலித்தா, முஸ்லிமா, பார்சியா என்று நான் இது வரை கவலைப்பட்டதில்லை. இனி மேலும் எதிரே பேசுபவனின் ஜாதி, மத அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. நீங்கள் மறுமொழி எழுதுபவர்களை ஜாதிவாரி சென்சஸ் எடுக்க விரும்பினால் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. என் கருத்துகள், என் முடிவுகள் என் சிந்தனையில் எழுபவை. அது டோண்டுவுக்கும் மணிக்கும் சரியாக படுகிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சமே.
கருத்துகள் அகமும் புறமும் சேர்ந்து உருவாக்குபவை என்று எழுதி இருக்கிறீர்கள். இங்கே புறம் என்பது சூழ்நிலை; அகம் என்பதில் பிறப்பு, ஜெநோடைப் போன்றவை உண்டா, இல்லை சிந்தனை, ஆழ்மனம் ஆகியவற்றை மட்டும் குறிப்பிடுகிறீர்களா என்று தெரியவில்லை. பிறப்பு, ஜெநோடைப் போன்றவை அகத்தில் உண்டென்றால் உங்கள் கருத்தில் எனக்கு இசைவில்லை. ஜனநாயகம் போன்றவை ஜீன் வழியாக வருபவை இல்லை என்பது என் உறுதியான கருத்து. நீங்கள் அப்படி நினைக்கவில்லை என்றால் ஜனநாயகம், ஜாதி வெறி போன்றவை ஜீன்கள் வழியாக வருகின்றன என்று சொல்லும் அறிவியல் ஆய்வு எதையாவது காட்டலாமே? வெள்ளைக்கார குடும்பத்தில் தத்து போகும் இந்திய குழந்தைகள் வளர்ந்து ஜாதி பார்க்கின்றன, அநாதை ஆசிரமத்தில் வளரும் தலித் குழந்தைகள் அங்கே மற்ற குழந்தைகளால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற சமூக ஆய்வுகள் ஏதாவது உண்டா? அதையாவது காட்டலாமே?
விவாதிக்க மறுப்பதில் உங்களுக்கும் வினவுக்கும் நஷ்டம் என்று நானும் நினைக்கவில்லை. எனக்கும் லாபம் இல்லை, அதனால்தான் விவாதிக்க இஷ்டமில்லை. அங்கே விவாதம் விதண்டாவாதமாக மாறி வருகிறது.
myownquiver எழுதுகிறார் – // Why cant people say, ‘Yea, the caste system, or varnashradharam, has created divisions among people;and the worst sufferers are dalits among them; and the brahmins are the best beneficiaries of that system’ // சரியான வார்த்தை. ஆனால் பிராமணர்கள் அயோக்கியர்கள் என்ற தொனியில் பேசுபவர்களை பிராமணர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பெரியாரின் நோடோரிஸ் கூற்று ஒன்று – “பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி.” இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பிராமணர் என்ற அடையாளம் விரும்பி ஏற்றதல்ல. சமூகத்தால் கொடுக்கப்படுவது. அந்த அடையாளம் ஜாதி பார்ப்பவன்/பார்க்காதவன், வேதம் ஓதுபவன்/ஓதாதவன், குடுமி வைத்திருப்பவன்/வைக்காதவன் என்று தனிப்பட்டவர் செயல்களால் மாறுவது இல்லை.
அதியமான், சென்னை வரும்போது கட்டாயமாக சநதிப்போம். உங்கள் அன்புக்கு நன்றி!
முரளி, சேத் கோடின் மிக அருமையாக சொல்லி இருக்கிறார்!
நவம்பர் 28, 2009 at 1:47 மு.பகல்
//முதல் தலைமுறை அவர் தான் அய்யங்கார் என்று சொல்லிக் கொள்கிறார், அதனால் அவர் ஜாதி வெறியர் என்று ஒரு முறை சொன்னது மட்டும்தான். தான் அய்யங்கார் என்று சொல்வதால் அவர் ஜாதி வெறியர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? குறைந்த பட்சம் தான் அய்யங்கார் என்று பெருமை கொள்கிறேன் என்று அவர் சில சமயம் சொல்வதையாவது சுட்டிக் காட்டலாம், கொஞ்சமாவது லாஜிகலாக இருக்கும். அய்யங்காராக பிறந்ததில் எனக்கு எந்த சிறுமையும் இல்லை என்று சொன்னால் புரிந்து கொள்ள முடிகிறது, என்ன பெருமை என்று நான் அவரை கேட்டிருக்கிறேன், அவர் விளக்கி இருக்கிறார். அவர் விளக்கம் எனக்கு இசைவானதல்ல;//
பார்ப்பனனாக தான் பிறந்ததையே மறைத்து பார்ப்பன வெறுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து பார்ப்பனர்களை திட்டினால் தங்களை இந்த உபயோகமற்ற இணைய தாசில்தார்களான பார்ப்பன வெறுப்பாளர்கள் ஆதரிப்பார்கள் என மனப்பால் குடித்து கொண்டிருக்கும் சக பார்ப்பனர்களை குறிவைத்துத்தான் நான் ஐயங்காராக பிறப்பதில் பெருமைபடுகிறேன் என்று சொன்னேன்.
அம்மாதிரி தன் அடையாளங்களை மறைத்து சகபார்ப்பனர்களை திட்டியவர்களை (உதாரணம்: ஜ்யோவ்ராம் சுந்தர், ரோசாவசந்த்) ஆகியோரை அதே வெறுப்பாளர்கள் சமயம் கிடைத்தபோது கிராஸ்பெல்ட் என திட்டியதும் நான் சொல்வதற்கு புஷ்டி சேர்க்கிறது. அந்த வெறுப்பாளர்களில் ஒருவர் பிள்ளைமார் சாதியைச் சார்ந்தவர், தன்னை முற்போக்குவாதி என சொல்லிக் கொள்ளும் மிதக்கும் வெளி, தன் சகசாதியினர் உத்தபுரத்தில் செய்த சாதிக்கொடுமைகள் குறித்து கள்ள மௌனம் சாதித்தார்.
கீழ்வெண்மணியில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததும் அதே சுயஜாதி அபிமானமே. அதற்கு இப்போது சப்பைக்கட்டு கட்டும் வினவு, தமிழ் ஓவியா கும்பல்கள் பண்ணூம் அலம்பல்கள் சிரிப்பையே வரவழைக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவம்பர் 29, 2009 at 8:03 மு.பகல்
/தன் அடையாளங்களை மறைத்து சகபார்ப்பனர்களை திட்டியவர்களை (உதாரணம்: ஜ்யோவ்ராம் சுந்தர், ரோசாவசந்த்)/
டோண்டு தொடர்ந்து ஒரே பொய்யைச் சொல்லி வருகிறார். என்னுடைய சாதிரீதியான அடையாளத்தை மீற முயன்று கொண்டிருக்கிறேனே தவிர யாரிடமும் மறைத்ததில்லை. டோண்டு சொல்வதை அவரால் நிரூபிக்க முடியுமா?
/தன்னை முற்போக்குவாதி என சொல்லிக் கொள்ளும் மிதக்கும் வெளி, தன் சகசாதியினர் உத்தபுரத்தில் செய்த சாதிக்கொடுமைகள் குறித்து கள்ள மௌனம் சாதித்தார். /
இதுவும் பொய்தான். சுகுணா திவாகர் உத்தபுரம் சம்பவத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறார்.
இப்படியெல்லாம் அப்பட்டமாகப் பொய் சொல்ல எப்படி டோண்டுவிற்குத் தைரியம் வருகிறது… யார் இதையெல்லாம் verify செய்யப் போகிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கைதான்
December 8, 2009 at 11:38 மு.பகல்
வாருங்கள் ஜ்யோவ்ராம் சுந்தர். உங்களுக்கு சரியான பதில் சொல்ல எனது பதிவு ஒன்றில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்தையே சுட்ட எண்ணினேன். ஆனால் பதிவு என்ன என்பதை மறந்து விட்டேன். இப்போது கிடைத்து விட்டது.
எனது இந்தப் பதிவில் நீங்கள் பார்ப்பனர் இல்லை வெளி ஆள் என்ற அனுமானத்தில் நான் பேச அதை நீங்கள் மௌனமாக இருந்து ஆமோதித்தீர்கள். அப்போதே கூறியிருப்பதுதானே நீங்களும் பிறப்பால் பார்ப்பனர் என்று?
பார்க்க: http://dondu.blogspot.com/2007/10/blog-post_3182.html
அப்பதிவில் அக்டோபர் 26, 2007-ல் இட்ட பின்னூட்ட எக்ஸ்சேஞ்சுகளை பார்க்கவும்.
பிறகு இன்னொரு தருணத்தில் சுகுணா திவாகர் உங்களை கிராஸ் பெல்ட் எனத் தாக்கினார். ஆகவேதான் நான் சொல்கிறேன், நீங்கள் என்னதான் அழுது புரண்டாலும் தேவையானால் உங்கல் உயிர் நண்பர்களே சமயம் பார்த்து உங்களை பாப்பான் எனக் கூறி அவமானப்படுத்துவார்கள் என்று.
மற்றப்படி சுகுணா திவாகர் உத்தபுரம் சம்பவத்தை எதிர்த்து எங்கும் எழுதியதாகத் தெரியவில்லை. அவர் வலைப்பூவிலும் தேடிப்பார்த்து விட்டேன், கூகளிட்டும் பார்த்தேன். கிடைக்கவில்லை.
நீங்கள்தான் சுட்டி சரியாகத் தாருங்களேன்.
@ஆர்.வி. பின்னூட்டங்கள் அவரது பதிவுகளில் தேதிவாரியாக வராதது குறித்து வினவிடம் கம்ப்ளைண்ட் செய்தவர் நீங்கள். உங்களது இப்பதிவிலும் அதே கதைதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
December 10, 2009 at 6:09 மு.பகல்
டோண்டு சார் கொடுத்திருக்கும் சுட்டியைப் படித்தேன். அவர் ‘அனுமானத்தில்’ பேசினார் என்பதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? அதற்கான சுவடு கூட அந்தப் பதிவில் எனக்குத் தெரியவில்லை. (அவர் கேட்டு நான் மறுத்திருந்தால் வேறு விஷயம்). என்னவோ சொல்கிறார். படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
சுகுணா திவாகர் ஒரு கட்டுரையில் (தனிக் கட்டுரை அல்ல) உத்தபுரம் சம்பவத்தைக் கண்டித்து எழுதியிருக்கிறார். இப்போது வேறு சில காரணங்களுக்காக அவரது தளம் invited readers மட்டுமே படிக்க முடியுமென்பதால் சுட்டி தர இயலவில்லை.
நவம்பர் 28, 2009 at 8:51 மு.பகல்
நான் மணி என்ற பெயரில் எழுதுபவருக்கு :
வினவிடமும்,ருத்ரனிடமும் அறிவியல் கற்க
வேண்டிய நிலையில் ஆர்.வி இல்லை. வினவும்,ருத்ரனும் தங்கள் வெறுப்பிற்கு அறிவியல் முலாம் பூசுபவர்கள்.
நீங்கள் சாதி மறுப்பு சமூகப் புரட்சி செய்ய விரும்பினால் செய்யுங்கள்.உங்களது வழிதான் ஒரே வழி என்று ஏன் எல்லோரும் கருத வேண்டும். பெரியார் வெறுப்பின் மூலம்
இயக்கம் வளர்த்தார்.நாரயண குரு அறிவின்
மூலம் இயக்கம் வளர்த்தார்.மக இக/வினவு
வெறுப்பின் வழியைப் பின்பற்றினால் அதை
எல்லோரும் ஆதரிக்க வேண்டுமா?நீங்கள் இந்து மதம் அழியவேண்டும் என்பீர்கள். நான் இந்து மதம்/சமூகத்தில் குறைகள் உள்ளன, அவை களையப்பட வேண்டும் என்பேன்.ஒன்று அழிவினை முன் வைப்பது,இன்னொன்று சீர்திருத்தம் தீர்வு என்பது.சீர்திருத்தவாதிகள்
பார்பனியத்தின் கையாட்கள் என்று நீங்கள் எழுதலாம்.உங்களிடம் எதையும் நிருபீக்க
வேண்டிய கட்டாயம் ஆர்.விக்கோ, டோண்டுவிற்கோ இல்லை.உங்களுக்கும்
அவர்களிடம் எதையும் மெய்ப்பிக்க வேண்டிய
தேவை இல்லை.வினவு,அசுரன் மற்றும் ம.க.இ.க கும்பல் 20 பேர் தொடர்ந்து விவாதித்து புரட்சி செய்யுங்கள்.உங்களுடைய
‘புரட்சி’ போதைக்கு ஊறுகாய் பார்பன வெறுப்பா இல்லை ‘புரட்சி’ போதையின் ஒரு
பகுதி அதுவா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை. ஏனெனில் உங்களுடைய ’புரட்சியின்’ வீச்சு எதுவரை என்று எங்களுக்குத் தெரியும். டோண்டுவிற்கு அரசு சாதி அடிப்படையில் எந்த சலுகையும் தராது.இட ஒதுக்கீடு என்ற பெயரில்
அவருக்கு தர வேண்டியதை தராது என்று வேண்டுமானால் சொல்லலாம்.அவர் சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தாலும் இதுதான் நடக்கும்.மாறாக சந்தையில் அவர் திறமைக்கு ஊதியம் கிடைக்கும், சாதி அங்கு பொருட்டே இல்லை.அவர் மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் திறமைக்கும்,செய்த வேலைக்கும் ஏற்றபடிதான் சந்தை அவர் கூலியைத் தரும்.
ஆக அவருடைய வேலையில் சமத்துவதை சந்தை கடைப்பிடிக்கிறது.
இதுதான் உண்மை. இதைச் சொன்னால்
ருதரனுக்கும்,வினவிற்கும் கசக்கும். பில் கேட்ஸ் சாதி பார்த்து ஆட்களை எடுப்பதில்லை,
விப்ரோவின் பிரேம்ஜி முஸ்லீம்களுக்கு வேலையில் சலுகை தருவதில்லை.ஆனால்
சாதி/மத அடிப்படையில் எல்லாவற்றையும் தீர்மானிக்க சொல்வது ‘புரட்சி’ குறித்து பேசுபவர்கள்.இவர்கள்தான் சமூக புரட்சி செய்யப் போகிறார்களாம்.கேழ்வரகில் நெய் வழிகிறது என்ற கதைதான்.
நவம்பர் 28, 2009 at 10:57 மு.பகல்
i would be very happy to meet you too when you come to chennai!!
நவம்பர் 28, 2009 at 12:31 பிற்பகல்
sir vinavuku piramanarkalitam irundhu ennathan venumam.?????
நவம்பர் 28, 2009 at 4:59 பிற்பகல்
//பாப்பன் கிட்டருந்து உங்க எல்லாருக்கும் என்னதான்யா வேணும். சமதுவம் சகோரதுவம் அப்டின்னு ஜல்லி அடிக்காம சொல்லு .ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு.பூணுல் போடகூடாது,அவன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்,இப்டி சொல்லு?. சொல்ல வரத தெளிவா சொல்லு!! எல்லாரும் வா !! ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம் .//
//மற்றவருக்கு என்ன வேண்டுமோ, அது பற்றி நான் சொல்ல முடியாது. ஆனால் தங்களை பார்ப்பனர் என்று கருதுபவர்களிடம் நான் வேண்டுவது இதுதான். 1 ) இந்திய சமூகத்தை அவ்வப் போது சரியான வழியில் கொண்டு சென்றது பகுத்தறிவு அடிப்படையிலே அமைந்த ஆன்மீக ஆராய்ச்சியும், சுயநலமற்ற அன்பு உள்ளங்களும் தான். இவற்றைப் பெற்று இருந்த புத்தர், சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர், அப்பர், அருணகிரிநாதர், தியாகராசர் போன்ற ஆன்மீக அறிவும் அன்பு உள்ளமும் கொண்ட நல்லவர்களை மறக்கும் படிக்கு – பில்லியன்களை, அரசியல் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்ட போலித் துறவிகளின் பொருளாதார அரசியல் வெற்றியில் மயங்கி , அவர்களை ஆன்மீக வாதிகள் போல பிரச்சாரம் செய்து, இந்திய நாட்டின் தத்துவமான பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை கெடுத்து, அசிங்கத்தை பாது காத்து, பல்லக்கு தூக்குவதை நிறுத்துங்கள்.
2) உங்களால் முடிந்தால் காசு பணம் சம்பாரிப்பதை மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக எண்ணாமல், சுயநலமற்று எல்லோர்க்கும் செம்மை நினைந்து, சரியான ஆன்மீக அறிவை உணர்ந்து, அதை எல்லா மக்களையும் இணைத்து சமத்துவ நிலைக்கு கொண்டு வர உதவுங்கள். 3) இல்லையேல் தயவு செய்து இந்த போலி சாமியார்களுக்கு பல்லக்கு தூக்குவதையாவது நிறுத்துங்கள். சரியான ஆன்மீகம் எல்லா மக்களிடமும் சென்று அவர்களை ஒன்றிணைக்கும். 4) எல்லோரையும் போல சாராசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ள நிலையிலும் தங்களை பிராமணர் என எண்ணிக் கொண்டு, எதற்க்காக வாதாடுகிறோம் எனக் கூட புரியாமல் வாதாடிக் கொண்டு, சாதிக் காழ்ப்புணர்ச்சிக்காரரின் செயலுக்கு நெய் வார்ப்பதையாவது நிறுத்துங்கள்.//
//நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு. இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//
என்னை ஒன்னு ரெண்டு முணு போட்டு சொல்லு என்று சொன்னீர்கள். அதைப் போல நானும் எழுதி இருக்கிறேன். ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி மாறி இருக்கிறீர்களா என்று தெரிவித்து இருந்தால் சரியாக இருக்கும். பொத்தம் பொதுவாக மாறி விட்டோம் என்று ஒப்புக்கு தெரிவித்து இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் மாற்றம் இல்லை என்பது, அடுத்து நீங்கள் எழுதியதில் இருந்து தெளிவாகிறது. //இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//அதாவது “நாங்கள் மாறி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா, அவனுங்க அடிச்சு கிட்டுதானே இருக்க போகிரங்க, போய்யா வேலையைப் பாத்துக்கிட்டு” என்று என்னைப் பார்த்து சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது பொறுப்புணர்ச்சி இல்லாத செயல் என்பதை நீங்கள் அறியவில்லை. தென்
மாவட்டங்களிலும், வேறு எங்கிலும் சாதிக் கலவரம் இல்லாத வண்ணம், சாதிகளுக்கிடையேயான பகைமை & வேறுபாடு குறையும் வண்ணம், பிறகு ஒரே சமுதாயம்
உருவாக என்ன செய்ய வேண்டும் என்கிற அக்கறையோ, பொறுப்போ உங்களுக்கு இல்லை. உங்களை யாரும் திட்டக் கூடாது. அந்த ஒரே கவலை தான் உங்களுக்கு.
////அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),
சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),
கருண ஏவ ச (கருணையுடன் ),
நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”//
என்கிற எண்ணம் உங்களுக்கு இல்லை.
//“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”// மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை உடைய தன்மை இருந்து இருந்தால், “நீ சொல்லுற மாதிரி பாப்பான் மாறியாச்சு” என்றால், நீங்கள் இப்படி // இனிமே தென் மாவட்டங்களிஇல் ஜாதி கலவரமே வராதுல????????????????//என்று கேட்டு இருக்க மாட்டீர்கள்.
இப்படி எல்லா உயிர்களின் நன்மையை நினைத்து இருந்தால் பார்ப்பனரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள். எந்த வகையிலும் பார்ப்பனருக்குரிய குணாதிசயங்கள் இல்லாத போது பார்ப்பனரை திட்டினால் நீங்கள் எதற்கு வருத்தப் பட வேண்டும்?
பேசாமல் சென்று இன்னும் அதிக செல்வம் சேர்ப்பது எப்படி, இன்னும் எந்த கம்பெனியில் ஷேர் வாங்கலாம், இன்னும் எந்த புதிய பணக்கார சாமியாரைப் பிடித்தால் வேலை நடக்கும், இன்னும் எப்படி அதிக பகட்டாக வாழலாம் என்று உருப்படியான சிந்தனையில் நேரத்தை செலவிடுங்கள்.
நாங்கள் முடிந்த வரையில் சமத்துவ சமூக அமைக்கவும் , எல்லா உயிர்களிடமும் சிநேகமாக இருக்கும் மன நிலையை உருவாக்கவும் முயற்சி செய்வோம்.
நான் உங்களை திட்டவில்லை. ஆல் த பெஸ்ட்!
நவம்பர் 28, 2009 at 1:20 பிற்பகல்
test
நவம்பர் 29, 2009 at 8:11 பிற்பகல்
“நான் மணி அல்ல”, வினவும் ருத்ரனும் அறிவியல் முலாம் எல்லாம் பூசவில்லை. டாக்டர் ஏதோ சொல்லிவிட்டார், அதை தவறு என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை, அவ்வளவுதான். நானும் பெரிய அறிவியல் நிபுணன் எல்லாம் இல்லை
டாக்டர் ருத்ரன், உங்கள் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் ஹுசேன் பதிவைப் படித்ததே ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! கட்டாயமாக சென்னை வரும்போது தெரியப்படுத்துகிறேன். உங்களுக்கும் சவுகரியப்பட்டால் கண்டிப்பாக சநதிப்போம்.
திருச்சிக்காரன், நல்ல குறிக்கோள்களை பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இந்த குறிக்கோள்களை பார்ப்பனருக்கு மட்டும் சொல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. நல்ல விஷயங்களை ஏன் ஒரு குழுவினருக்கு மட்டும் சொல்கிறீர்கள்?
வித்தகன், ஜாதீயம் என்று வினவு தளத்தில் சொல்ல ஆரம்பித்திருப்பதாக எழுதி இருந்தீர்கள். மாறினால் மகிழ்ச்சிதான். எந்த பதிவு என்று சொன்னால் நானும் ஒரு முறை வந்து பார்க்கிறேன்.
// by and large வினவு தளத்தில் ஜனநாயக ரீதியில்தான் விவாதங்கள் நடப்பதாக நினைக்கிறேன். // என்று குறிப்பிட்டுன்தீர்கள். ஓரளவு ஜனநாயக ரீதியில் கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் நடந்ததாக நான் நினைக்கிறேன். என்றாவது என் எண்ணம் மாறினால் மீண்டும் வருகிறேன்.
நவம்பர் 30, 2009 at 6:57 மு.பகல்
RV,
//திருச்சிக்காரன், நல்ல குறிக்கோள்களை பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இந்த குறிக்கோள்களை பார்ப்பனருக்கு மட்டும் சொல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. நல்ல விஷயங்களை ஏன் ஒரு குழுவினருக்கு மட்டும் சொல்கிறீர்கள்?//
நல்ல குறிக்கோள்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்புறம் அதை ஏற்றுக் கொளவதில் என்ன தயக்கம்?
பள்ளியிலே ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து “எல்லோரும் காலையிலே மணி அடிக்கும் முன்பு பள்ளிக்கு வந்து விட வேண்டும்” என்று சொல்லி விட்டு, “என்ன சுரேஷ் சரியான நேரத்துக்கு வருவாயா?” என்றால்,
“ஏன் டீச்சர், என்னை மட்டும் சொல்லுறீங்க?” என்று கேட்பது போல உள்ளது உங்களின் கேள்வி .
நாளது வரையிலே இந்திய சமுதாயத்தை தத்துவ ரீதியாக வழி நடத்தி சென்றதும், தலைமை பொறுப்பாக இருந்ததும் பிராமண சமுதாயமாக இருந்ததால்,
இப்போது சீர்திருத்ததை கொண்டு வரவும், எல்லா சமுதாயங்களையும் இணைக்கவும், எல்லா மக்களின் மன நிலையை உயர்த்தி, அவர்கள் வன்முறையைக் கைவிட்டு கனவானாக மாறவும்,
அப்படி எல்லா மக்களும் நாணயமும், நிதானமும், பொறுப்பும் உள்ளவராக மாறும் நிலையிலே ஒரே சமுதாயமாக உருவெடுக்கவும் – அக்காலத்தில் பிராமணர்கள் என்று கருதப் பட்டவர்களின் இன்றைய சந்ததியார்கள், முன் நின்று நடத்துவார்களோ- என்று எண்ணியே இதைக் கூறினோம்.
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள். ஆனால் அந்தப் பணி தொடர்ந்து நடை பெரும். உங்களுக்கு நேரம் இருந்தால், விருப்பம் இருந்தால், விவேகானந்தரின் கருத்துக்களை படித்துப் பாருங்கள். அப்போது தெளிவாகும்.
நவம்பர் 30, 2009 at 7:09 மு.பகல்
//திருச்சிக்காரன், நல்ல குறிக்கோள்களை பட்டியல் இட்டிருக்கிறீர்கள். இந்த குறிக்கோள்களை பார்ப்பனருக்கு மட்டும் சொல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. நல்ல விஷயங்களை ஏன் ஒரு குழுவினருக்கு மட்டும் சொல்கிறீர்கள்?//
The same question was raised in Vinavu blog by Mr. Pillaival, as follows:
//எல்லார்கிட்டயும் சமத்துவ கருத்த பரபனும். பாப்பான்கிட்ட மட்டும் பரப்ப கூடாது.தேவர்,படையாச்சி,பிள்ளை அப்டின்னு எல்லாரையும் கூப்புடு சொல்லணும். சரியா???//
My reply to the same as follows
எவன் ஒருவன் மனதிலே கருணையும், நேர்மையும், நியாயமும் உடையவனாக இருக்கிறானோ, அவன் எல்லோரின் மன நிலையையும் உயர்த்தி எல்லோரையும் மேலானவனாக்கப் பாடு படுவான்.
ஒருவரின் காதில் சிறு குழந்தையாக வளரும் போதில் இருந்தே கூறப் படும் வார்த்தைகள், கருத்துக்கள், அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவன் படிக்கும் நூல்கள், அவன் நண்பர்கள் ஆகியவறை வைத்தே அவன் மனப் போக்கு அமைகிறது.
எனவே எல்லோரிடமும் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதே முக்கியமான நமது முக்கியமான பணி.
கடலை மாவில் விதம் விதமான பட்சணங்களை உருவாக்கி தின்பதும், காசு சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு வாழ்வதையும், பதவியையும், பணத்தையும், பட்சணத்தையும், பகட்டையும் தவிர வேறு எதன் முக்கியத்துவத்தையும் அறியாமல், அங்கவஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பில கட்டிக் கொண்டு தொபேல் தொபேல் என்று போலி சாமியார்களின் காலில் விழுவதையே ஆன்மீகம் என எண்ணும் பரிதாபகரமான கூட்டமே, தனித்து இருக்க விரும்பினால் இருந்து கொள்ளுங்கள்.
ஆனால் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள எல்லோரிடமும் சிறந்த ஆக்க பூர்வமான கருத்துக்களை ஆன்மீக கருத்துக்களை அறிவியல் கருத்துக்களை கொண்டு போய் சேர்த்து அவர்களை
நன்னெறியும், நல்லொழுக்கமும் , நற்சிந்தனையும் நல்ல மனமும் உடையவர்களாக மாற்றும் பணியில் பலர் ஈடுபடுவார்கள் என்று உறுதி கூறுகிறேன்.
குறுகிய சிந்தனையும், சுய நலமும், முட்டாள் தனத்தை ஆன்மீகமாக எண்ணி, அசிங்கத்துக்கு பல்லக்கு தூக்கும் பரிதாபமானவர்களே, மாறாமல் இருந்தால் இன்னும் அசிங்கப் பட்டு, சிறுமைப் பட்டு நிற்கப் போவது நீங்கள் தான்.
வூரே சிரிக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் வழுக்கியும், திருத்திக் கொள்ள வேண்டும், என்று புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு கூட அறிவு இல்லை. வூதுகிற சங்கை வூதுகிரோன். கேட்பதும், கேட்காததும் அவரவர் விருப்பம்.
நவம்பர் 30, 2009 at 8:27 மு.பகல்
//myownquiver எழுதுகிறார் – // Why cant people say, ‘Yea, the caste system, or varnashradharam, has created divisions among people;and the worst sufferers are dalits among them; and the brahmins are the best beneficiaries of that system’ // சரியான வார்த்தை. ஆனால் பிராமணர்கள் அயோக்கியர்கள் என்ற தொனியில் பேசுபவர்களை பிராமணர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பெரியாரின் நோடோரிஸ் கூற்று ஒன்று – “பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால் முதலில் பார்ப்பானை அடி.” இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? பிராமணர் என்ற அடையாளம் விரும்பி ஏற்றதல்ல. சமூகத்தால் கொடுக்கப்படுவது. அந்த அடையாளம் ஜாதி பார்ப்பவன்/பார்க்காதவன், வேதம் ஓதுபவன்/ஓதாதவன், குடுமி வைத்திருப்பவன்/வைக்காதவன் என்று தனிப்பட்டவர் செயல்களால் மாறுவது இல்லை.//
What is your comment on those people, who believe and behave, they are brahmanans, and the identity was given to them by Lord Krishna through his Gita slokaas, and by birth, they were born so. Born brahmanan, always brahmnan. They follow their acharams, or pretend to do so (as it is not practically impossible to follow them all in our times), and those acharams are exclusively for them, and they were given to them by the earlier rishis, and, as brahmins, they trace their roots and genes to ancient Rishis, and their origins lie in the gangetic valley, and because of all these things, they think Tamil is unfit for divine worship, only Sanskrit is fit, and the kudumis and panchakatcham and puunul are not merely social identity for them, but identities for a brahmananan according to hindu dharma shaastras. I have written a few only. But there are a lot more they believe in and behave so.
According to many acharays, and according to the commoner the Tamil poet Mr Chinnasamy Subramaniam (Bharati), the Hindu religion stands decisively on a few important pillar of which, the conspicuous one Varanashradharam, which the brahminanss should believe and if he does not, he is not a Hindu. The belief is embodied in the brahmanan’s desperate attempts to don the identities – whether he follows the shastric injunctions (do’s and don’ts) is another matter. Naturally, such things make him convinced that he is a class apart – not to say low or high. For one thing, he is a class apart. He thinks his first loyalty is to Vedic Hinduism. He thinks it is Sanskrit in which alone he can worship his god. His parents forbid him to read Tamil (The poet’s parents did that. Swaminatha sarma (his agraharam chum and the pet ran to karisal kaadu marshes in Ettayapuram, to read tamil books in secrecy, just as adolescents boys ogle at pages of semi-clad actress when no one watches them!!). In addition they created a unique brahminical dialect. Not only that. They wrote commentaries on scriputes in another dialect now known as Manipravaalam (80% Sanskrit and 20 % Tamil) aimed at the readership of only those living in agraharams. They are available today: you can read them. I am doing it day in and day out. Am I not a brahmanan? I should do, shouldn’t I?
There may not be all that a Brahmin does today, for e.g. the injunction against Tamil. But what about other things? What is your comment on those who believe so? Don’t explore whether such people are found around you, today. According to Vinavu, and his comrades, yea, they exist. For Periyaar, there was no question of their prescence or absence: All Brahmins behaved as I said in his times.
Just say, what do you think about them? Remember please, by accepting the caste divisions, the Brahmin accepts that there is pollution in accosting a dalit on his way by chance; and he should purify himself. If dalit happens to touch his doorsteps, he has conduct purification ceremonies (as BHU students cleaned the floor where Jagjivan Ram stepped when he came to inaugurate something there!).
In sum, the behavior of Brahmin is a thorn in the flesh of the society. Those who felt it, raved and ranted about. Those who did not bother about, gave an impression of going along. Those who wanted the brahminism so that the Hindu religion can be colorful, had only praised for the Brahmins. But your grouse is on those who felt the pain of the thorn and complained, isn’t it or is it?
What is your comment on these all?
Your concern is for those words which denigrate common brahmins like ayookkiayarka. That is in the context of common brahmins who cant be clubbed with those brand adumbrated by me above. The common brahmin does accept the said identiy or identities, as imposed on him, just as you say, and which, come with him, all his life long, like an albatross around his next. He cant do anything as he has to live in community. So, such brahmins are in your reckoning. They are availabe aplenty. For e.g. Ivoram Sundar, Gnani, Sinnakkuthtoosi. Others also, who, if we believe Vinavu, are in his party too.
The problem is not with these people. Rather, it is with the brand I have adumbrated.
The basic difference between Brahmins like dondu and the brand aforesaid and Periyaar, Vinavu et al, is that the brand believes in castes, the Vinavau group does not believe in it. The rivals dont stop at that. They take upon themselves as their sacred duty to fight for eradication of the system, which according to them, brought untold suffering to dalits.
You are concerned with the words they use. That has aroused your passions against them. If, for a moment, you set aside those epithets, and see where they differ from you, or the brand aforesaid, or Dondu-like brahmins, you will have to see whether they are justified in their anger against the Vedic brahmins.
நவம்பர் 30, 2009 at 9:10 மு.பகல்
In my blog, you argued with me that punul is your individual liberty. Here you say it is imposed on and one has to bear it anyhow, life long.
If it is imposed, how can it be a liberty. Liberty is by choice. Liberty is not imposed.
That is why I said, you wobble and are not sure to which party you belong to: the one which deny castes? Or, the one which accepts them?
Take the poet:
If we trace the growth and personality phase by phase, we become aware he came a long way from Brahmins. Not only that. He even mocked at them, esp. your indiviudal liberty, the Punuul. He threw it off, never to wear again. He mocked at brahmins by telling them, ‘Soo mantirakaaali, ivan brahmanan aahi vittaan’, saying thus, he took the dalit boy and put a thread around his trunk! Uproarious laughter from the crowd and from him. He did not believe in castes in his later phase. He condemned thos who believed.
When he could be courageous to cast off all that even remotely attempted to make him different from others, why cant you?
Why do you take the stand to escape: ‘It is my indiviudal liberty.’
As I said already, you can wear punul, and follow all acharams, or pretend to do, and believe yourself as a brahmin of varnashradharam, but accept all like Dondu raagahvan. You can even boast, like him, I am a proud Iyer!!
We must thank God to have proud Iyengaars and proud Iyers amongst us!
If you do accept all brahminical accoutrements, you come clean. People like me wont bother about people like you.
As of now, you are wobbling between Dondu and his rivals. Either say, NO CASTE and throw away punnul or say, YES CASTE and accept it.
நவம்பர் 30, 2009 at 9:22 மு.பகல்
When Saminatha Sarma returned from Khasi, he was jobless for some time. He wrote to his childhood chum Subbiah (the name by which he was widely called in his native place Ettayapuram) who was at Puthucheery at the time. The friend invited him to join him in editing India. Before leaving, Saminatha Sarma asked his uncle to accompany him to Pudhucheery.
Uncle said:
’நல்லவந்தான். ஆனால் அவன் எதையும் அனுஷ்டிக்கிறது கிடையாது. பறை, பள்ளி விட்டிலேல்லாம் போய்ச் சாப்பிடுறான். நான் வர மாட்டேன்’
RV, borrow from the library the compliation of personal reminisences of Bharati friends anthologised by R.S.Padmanaaban.
நவம்பர் 30, 2009 at 3:20 பிற்பகல்
நம்முடைய நோக்கம் என்ன? சமத்துவ சமுதாயம் அமைப்பதா? அல்லது பார்ப்பனர்கள் பூணூல் அணிவதை நிறுத்த சொல்வதா? பார்ப்பணர்கள் பூணுல் அணிவதை நிறுத்தி விட்டால் சாதிக் கொடுமைகள் ஒழிந்து சமத்துவ சமுதாயம் உருவாகி விடுமா?
சாதி இருப்பது மனிதரின் மனங்களில் – பூணூலிலோ, அரை ஞான் கயிற்ரிலோ அல்ல.
உத்தப் புரத்திலே சுவர் எழுப்பியவர்களோ, திண்ணியத்திலே பீ திணித்தவர்களோ, சட்டக் கல்லூரியில் வெறித் தாக்குதல் நடத்தியவர்களோ பூணூல் அணிந்து இருந்தார்களா?
வன்னியர் , தேவர், கவுண்டர், முதலியார் ஆகியோர் சாதி வேறுபாடு பார்ப்பது இல்லையா? அப்போது அவர்களின் சாதி அடையாளம் என்ன? இடுப்பிலே அணியும் அரை ஞான் கொடியா?
சாதி உண்ர்வு இருப்பது ஒரு மனிதனின் மனதிலே. அது அவர்களின் காதுகள் வாழியாக அவர்களின் மனதிலே பிறந்தது முதல் கூறப் பட்டு வருகிறது.
அந்த முறை மாற மக்களின் மனதிலே மாற்றம் வேண்டும். மக்களின் மனதிலே பரஸ்பர அன்பு உருவாக வேண்டும்.
மக்கள் கனவானாக மாற வேண்டும். பீடிக்கு நெருப்பு கேட்ட விவகாரம் கூட கொலையில் முடிந்து, பெரிய கலவரமாக உருவாக்கும் வண்ணம் நிதானமில்லமல் வன்முறையில் ஈடுபடும் மக்கள் கூட்டத்தை வைத்து, வாயிலே பீ திணிக்கும் மக்களை வைத்து, நான் உயர்ந்தவன் என நினக்கும் மக்களை வைத்து சமத்துவ சமுதாயம் அமைக்க முடியாது.
தமிழகத்தில், பல கிராமங்களில், பல சிற்றூர்களில் பார்ப்பனர்களே இல்லை. அங்கே
பள்ளியில் பயிலும் சிறுவர்கள், எல்லோரும் ஒரெ சீருடை அணிகின்றனர். ஆனாலும் சாதி வேறுபாடு கட்டிக் காக்கப் படுவது எப்படி? பார்ப்பனர்கள் நடத்தும் பள்ளியிலே எல்லா சிறுவரும் ஒரே டம்ளரில் நீர் அருந்துகின்றனர். ஆனால் பல கவருமென்டு பள்ளிகளிலே பார்ப்பனரல்லாத ஆசிரியர்களே தலித் இனத்தை சேர்ந்த சிறுவர்கள் அதே டம்ளரில் நீர் அருந்த அனுமதிப்பது இல்லை.
பூணூலை அணிந்தவர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் (செட்டியார், ஆச்சாரியார் ஆகியவரும் பூணூல் அணிகின்றனர்)ஒரு அம்பது வருடம் முன்பு வரை தங்களை உயர் சாதியினராக கருதிக் கொண்டனர் எனபது உண்மையே. இப்போதும் யாரவது பிராமணர்கள் சாதி உணர்வு உடையவர்களாக இருந்தால், தயவு செய்து உடனே மாறி சமத்துவப் பாதைக்கு வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பூணூல் தான் சாதியின் அடிப்படையா? பார்ப்பனர் ஒருவர் நான் பூணூலை அறுக்கிறேன், என்று எல்லோர் முன்னாலும் அறுத்து விட்டு, அதை அணியாமல் இருந்தால் அவர் மனதளவிலே சாதி வெறி இல்லாதவர் என ஆகி விடுமா?
எனவே மனிதரிடம் உயர்வு தாழ்வு கருதாத வரையிலே, எல்லா மனிதரையும் சகோதரராக கருதும் மனப் பாங்கு உடையவர் பூணூல் அணிந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன?
அவர்களை, கட்டப் பஞ்சாயத்து பாணியிலே, பூணுலை கழட்டு என்று கூற வேண்டிய அவசியம் என்ன? வேண்டுமானால், விருப்பப் படும் எவரும் பூணூலை அணிந்து கொள்ளலாமே? ரங்க நாதன் தெருவிலே எத்தனையோ கடைகளில் கிடைக்கிறதே? அதை வாங்கி அணிந்து கொள்வதை யாரும் தடுக்க வில்லையே?
சரி பூணுலை அணியாமல் நிறுத்தி விட்டு, அதற்க்குப் பதில் கழுத்திலே அணியும் தங்க சங்கிலியை பூணூலாக நினைத்துக் கொண்டு சாதி அபிமானத்தை தொடர்ந்தால் என்ன செய்ய போகிறீர்கள்? தங்க சங்கிலி அணியக் கூடாது என்று கூறப் போகிறீர்களா?
எனவே தேவை என்னவென்றால் மக்கள் மனதிலே மாற்றம். வன்முறை, அதற்க்கு முக்கிய காரணமான குடிப் பழக்கம் ஆகியவற்றைக் கை விட்டு, கனவானாக உருவெடுக்க வேண்டும். வள்ளுவர் சொல்லிய படி, செய்ய வேண்டியதை செய்து, செய்யக் கூடாததை தவிர்த்து சிறப்பான வாழ்க்கை வாழ உறுதி பூண்டால் தான் சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும்.
பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்? சுப்பிரமணிய சாமியை வைத்து சுப்ரீம் கோர்ட்டிலே பார்பனர் அல்லாதவர்கள் உடலின் குறுக்கே நூலை அணியக் கூடாது என்று ஸ்டே ஆர்டர் வாங்க முடியுமா? அப்படி எந்த கோர்ட்டும் ஸ்டே தர முடியாது. ஆனால் வாங்கும் போது நல்ல தரமான பூணூலாக வாங்கி கம்பீரமாக அணிந்து வேற்று உடம்புடன் தெருவிலே நடந்து சொல்லுங்கள். பல பார்ப்பனர்களுக்கு அப்போதுதான் அவர்கள் உடலில் பூணூல் இருப்பதே நினைவுக்கு வரும்!
இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?
சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி. அடுத்தவனை பூணூலை அணியாதே என்று கூற நமக்கு உரிமை இல்லை. அதைப் போல வேறு யாரும் பூணூல் அணியக் கூடாது என்று சொல்லும் உரிமையும் பாரப்பனருக்கு இல்லை.
நவம்பர் 30, 2009 at 5:25 பிற்பகல்
//ஆனால் இந்த பூணூல் தான் சாதியின் அடிப்படையா? பார்ப்பனர் ஒருவர் நான் பூணூலை அறுக்கிறேன், என்று எல்லோர் முன்னாலும் அறுத்து விட்டு, அதை அணியாமல் இருந்தால் அவர் மனதளவிலே சாதி வெறி இல்லாதவர் என ஆகி விடுமா?//
பாரதி அதைச் செய்து காட்டினார். அதிலிருந்து அவர் என்ன சொல்ல நினத்தார்?
நவம்பர் 30, 2009 at 5:27 பிற்பகல்
//பூணூலை அணிந்தவர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் (செட்டியார், ஆச்சாரியார் ஆகியவரும் பூணூல் அணிகின்றனர்)//
அதை அவர்கள் வேதமந்தரன்கள் முழங்க, உபநயனம் என நடத்தவில்லை. பிராமணர்கள் தங்களுக்கு தங்கள் மதம் சொல்லியதாக இதைச்செய்திருக்கிறார்கள். இவ்வித்தியாசம் பலமுறை விளக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 30, 2009 at 5:29 பிற்பகல்
/ஆனால் இந்த பூணூல் தான் சாதியின் அடிப்படையா? //
பின் எதற்காக? பின் ஏன் மற்றவர்கள் இதைச்சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள்? ஏன் பாரதி தூக்கியெறிந்தார்? ஏன் கிண்டலிடித்தார்?
எதற்காகப் போடுகிறீகள்?
நவம்பர் 30, 2009 at 5:30 பிற்பகல்
//ஒருவர் நான் பூணூலை அறுக்கிறேன், என்று எல்லோர் முன்னாலும் அறுத்து விட்டு, அதை அணியாமல் இருந்தால் அவர் மனதளவிலே சாதி வெறி இல்லாதவர் என ஆகி விடுமா?//
அதைபோட்டால் என்ன கிடைக்கிறது என்றும் விளக்குங்களேன்.
நவம்பர் 30, 2009 at 5:35 பிற்பகல்
//பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?//
இதன் பெயர்தான் விதண்டவாதம்.
பூணுலைப்ப்ற்றிக் கொஞ்சம் தெரிந்துவிட்டு எழுதவும். கடையில் வாங்கி போட்டுவிடுவது, எவளோ ஒருத்தியிடம் ஒரு நாள் படுக்கையை மனைவி என்று சொல்லி பகிரமுடியுமா?
பூணுல் ஏன் எதற்காக? எப்படி? எப்போது? அதன் பொருளென்ன? என்றெல்லாம் தெரிந்துகொண்டு வாருங்கள். அல்லது தெரிந்துகொண்டேயிருந்து இப்படி எழுதினீர்கள் என்றால், வாய்க்குவந்தபடி உங்கள் நேரத்துக்குத்தக்கபடி பேசுகிறீர்கள்.
உங்கள் பேச்சு, வைதீக இந்து மதத்தின் அடிப்படைக்கொள்கையான் வருணக்கொள்கையை கேலி செய்கிறது. அதற்கு நீங்கள் பார்தியோ, அல்லது பெரியாரோ இருக்க வேண்டும்.
உங்களுக்க அத்தைரியம் இருக்கா? இருப்பின் சங்கரமடத்தை எதிர்த்து இப்படி சோல்லுங்கள் பெரியார் சொல்வார். உங்களால் முடியுமா?
நவம்பர் 30, 2009 at 5:41 பிற்பகல்
//சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி. அடுத்தவனை பூணூலை அணியாதே என்று கூற நமக்கு உரிமை இல்லை. அதைப் போல வேறு யாரும் பூணூல் அணியக் கூடாது என்று சொல்லும் உரிமையும் பாரப்பனருக்கு இல்லை.//
பார்ப்ப்னர்களில் சாதி ஒழிப்பின் பங்கு எங்கெல்லாம் சாதி அழுத்தமாக உணரவைக்கப்படுகிறதொ, அங்கெங்கெல்லாம், அப்பழக்கங்களைக் களைய முயற்சி செய்வதாகும். அதற்கு பதிலாக, அது தனி மனித உரிமை என்பது போலி சாக்காகும். மற்றவர்கள் சாதியுணர்வை வேறுவழிகளில் காண்பிக்கிறார்கள். அவ்வழிகளை அவர்கள் களைய்லாம். நீங்கள் உங்கள் வழிகளைப்பாருங்கள்.
திரும்பதிரும்ப பொய் சொல்ல முய்லாதீர்கள். பூணுல் ஒரு மதச்சடங்கு. அது பிராமணருக்கு மட்டுமே உரியது. ஒரு வகுப்பாருக்கு. அது ஒரே ஒரு ஆர்.விக்கும், ஒரே ஒரு திருச்சிக்காரனுக்கும், ஒரே ஒரு தோண்டுவுக்கும் என்று மட்டும் இருந்தாலே ஒழிய, தனிமனித உரிமை ஆகும்.
உங்களால், உங்களச் சரிசெய்ய் முடியவில்லை. ஆனால், தேவரைப்பர்ர், வன்னியரைப்பார் என்கிறீர்கள்.
முதலில் நடந்து காட்டுங்கள். பார்ப்போம். பாரதி செய்ய்வில்லையா?
நவம்பர் 30, 2009 at 6:09 பிற்பகல்
இந்துமதத்தை பெரியார் ஆட்கள் நகையாடுகிறார்கள்; மற்ற மத்ததவர்க்ள் நகையாடுகிறார்கள் என்றெல்லாம் சுட்டிக்காட்டி எழுதுகிறார்கள் திருச்சிக்காரன் போன்றோர்.
சமத்துவம், சகோதரத்துவம், அன்பு என்றெல்லாம் எழுதும் திருச்சியார், தன் ஜாதிக்காரகளுக்கென மட்டும் தனித்தனியான் சடங்குகளை இந்துமதம் சொன்னதாக வைத்துக்கொண்டு சமத்துவததை வளர்க்க முடியுமா?
பாரதியார் எவையெல்லாம் தன்னைப்பிறரிடமிரிந்து பிளக்குமோ அவற்றைய்லாம் தூக்கியெறிந்தார்.
அவர் படத்தை இவர்க்ள் வலைபதிவுகளில் (ஹிந்து.காம்..போன்றவை) போட்டுக்கொள்ள் இவர்களுக்கு என்ன அருகதை? பூணுலை என் தனி உரிமையென்றா பார்தியார் வாதிட்டார்.?
நவம்பர் 30, 2009 at 6:16 பிற்பகல்
பூணுலைப்ப்ற்றி நான் என் வலைபதிவில் எழுதியதும்,
பூணூல் என் தனிமனித உரிமை (ஆர்.வி)
பதிவாளருக்கு inferiority complex (ஜவஹர்)
எழுதினார்கள்.
டோண்டுவும் எழுதினார்: அவர் பதிவிலே:
‘ஆமாண்டா…நான் ஐயங்கார். ஜாடடான் எல்லாரும் பார்ப்பான்னு தைரியமா சொல்லுவோம்’
This is his reactionary statements against critics like DK and Vinavu company.
If all the above three have guts, let them react against this man:
This man said:
சூ…மந்திரக்காளி..எடுடா நூலை..போடுடா உன் மேலே.
Thus, he took a thread and put it around the trunk of a dalit boy.
இவன் பிராமணன்…போய் தைரிய்மா சொல்லுடா எல்லோரிடமு,ம்.
He poked fun at the brahmins. For such poking, Dondu reacted as I wrote above. RV said, it was my birth right and individual liberty. Jawahar said, due to inferiority complex.
Jawahar, will you say, Bharati is suffering from inferiority complex. Will RV argue with Bhrat that it is his liberty to wear punul.
நவம்பர் 30, 2009 at 6:17 பிற்பகல்
திருச்சிக்காரன்…இந்து.காமில், இந்துக்கள் ஒன்றுபட்டு அன்னியமதத்தினரை எதிர்க்க வேண்டும். ஒன்று படும் லடசணமா இது?
நவம்பர் 30, 2009 at 6:59 பிற்பகல்
Mr. myownquiver,
Where and how I wrote இந்துக்கள் ஒன்றுபட்டு அன்னியமதத்தினரை எதிர்க்க வேண்டும்?
I am not against any followeres of other faiths. I am not against any other faith. I only expose the hate and malacious content in other religions. I praise Jesus Chrit many times.
நவம்பர் 30, 2009 at 6:25 பிற்பகல்
திருச்சிக்காரன்…இந்து.காமில், இந்துக்கள் ஒன்றுபட்டு அன்னியமதத்தினரை எதிர்க்க வேண்டும். ஒன்று படும் லடசணமா? அங்கு ஒரு பேச்சு, இங்கு ஒரு பேச்சா?
நவம்பர் 30, 2009 at 7:00 பிற்பகல்
Mr. myownquiver,
I dont write something here, some thing there. In most of the cases I write in one blog , then copy and paste in other blogs.
நவம்பர் 30, 2009 at 6:37 பிற்பகல்
பார்ப்பனர்கள் என்னதாம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீகள் என்ற கேள்வி வீசப்படுகிறது.
என் பதில்:
முதலில், பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியார், அல்லது கழக்ம் மட்டுமே என்ற குருட்டு நம்பிக்கையை விட வேண்டும்.
அது மற்றவர்களிடமும் உண்டு. அது இந்துக்களிடமும் உண்டு என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
அவர்க்ள் அதை வெளிக்காட்டவில்லயென்றால், அது இல்லயென்றாகிவிடாது. அவர்கள் எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சியல்ல; அது பெரியார் போன்றோரிடமிருந்து மாறுபட்டது என அறியவேண்டும். பின்னர் அதை எதிர்னோக்குவது சரியாக வரும்.
ஒன்று வைதீகமதததை முழுக்கமுழக்க உங்கள் முன்னோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பின்னர், அதனால் வரும் சமூகப்புகைச்சல்களை எதிர்னோக்கி தைரியமாகப்போராடவேண்டும். இந்துமதம் உடைகிறதே என திருச்சிக்காரனைப்போல இரட்டைவேடம் போடக்கூடாது.
வைதீகமத்ததில் வருணக்கொள்கை தலையானது. என்வே. பிராமணன் உண்டு. அவனுக்கென்று தனிசடங்குகள் உண்டு என்பதை ஏற்றுகொண்டு அப்படியே வாழவேண்டும்.
அது தனிமனித உரிமை என்று போலி வாதம் பண்ணக்கூடாது. அத ஒரு மதச்சடங்கு. அது என்ன நல்லவனாக ஆக்கும் என்பதற்காக செய்யப்படுகிறது என நம்பவேண்டும்.
மேலே உள்ளதை ஏற்காவிட்டால், மறுகரைக்கு வரவேண்டும்.
வைதீகமும், பொதுஇந்து மதமும் கலந்த கலவை மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு சாதிசடங்குகள் கிடையா. என்வே, பிராமணனுக்குச் சொல்லப்பட்ட அனைத்து விசயண்ங்களையும் தூக்கியெறிந்து விடவேண்டும். சங்கரமடம் போன்ற சாதிச்சங்கங்களையும் (மதத்தின் பெயரால்), வேறு எங்கெங்கெல்லாம் சாதி சரியென சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம், அவற்றை எதிர்க்கவேண்டும்.
ஒன்று, இக்கரை. அல்லது அக்கரை.
இரண்டுமில்லாமல், எது உங்கள் வேசம் என கண்டுபிடிக்கமுடியாமல், இருகரையாளர்களாக இருக்கக்கூடாது.
இந்துமதம் சாதிகள் இல்லாமல் நன்றாக வாழும் திருச்சியாரா. சாதிச்சட்ங்குகள் வேண்டா. அன்புதனில் தழைத்திடும் இவ்வுலகம்.
நவம்பர் 30, 2009 at 7:06 பிற்பகல்
Dear Mr. myownquiver,
//இந்துமதம் உடைகிறதே என திருச்சிக்காரனைப்போல இரட்டைவேடம் போடக்கூடாது//
1) I am not a saviour for Hinduism. Hinduism does not depend on pepole like me.
2) திருச்சிக்காரனைப்போல இரட்டைவேடம் போடக்கூடாது
Dear Mr. myownquiver you have not interpreted me correctly. You have not got my point correctly. I will keep posting more, so that it will be clear.
நவம்பர் 30, 2009 at 7:20 பிற்பகல்
அன்பிற்குரிய myownquiver அவர்களே,
நான் நடிப்பதாக நினைக்கிறீர்கள்.
வெளியிலே சமத்துவ வேடம் போட்டு, அதே நேரம் மனதினில் சாதீய எண்ணமுள்ளவனாக என்னை நினைக்கிறீர்கள்- நான் வேடதாரியல்ல, நேர்மையானவன்.
நான் சமத்துவத்திலே உறுதியானவன். சாதியற்ற சமத்துவம் அமைய என்னிடம் திட்டம் உண்டு.
இந்தியாவில் எல்லா பிரிவினரையும் ஆன்மீகத்திலே விவேகானந்தர், சங்கரர், புத்தர் அளவுக்கு உயர்த்துவதே – அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும், ஓரளவுக்கு உயர்த்தினால் போதும். சமத்துவ சமுதாயம் அமைந்து விடும்.
ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை, அதைப் புரிந்து கொள்ள நீங்கள் விவேகானந்தரை, அப்பரை, தியாகராசரை படியுங்கள். உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் மேலான ஆன்மீக நிலைக்கு வரக் கூடியவர்கள், உங்களை அப்படிப் பட்ட நிலைக்கு கொண்டு வர முடியும்.
இப்போது பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களில் 99 சதவீதம் பேருக்கு ஆன்மிகம் பற்றி எதுவும் தெரியாது. அதனால் தான் தமிழினத் தலைவன், புரட்சிதலைவி இவர்களைப் போன்ற காஞ்சித் தலைவர்களுக்கு பல்லக்கு தூக்கி தானும் கெட்டு, அவர்களையும் கெடுத்தார்கள்.
சரியான ஆன்மீகம் உங்களை நோக்கி வரும், எதிர் கொள்ள எழுச்சி அடைய தயாராக இருங்கள்.
நவம்பர் 30, 2009 at 7:48 பிற்பகல்
அன்பிற்குரிய myownquiver அவர்களே,
//சமத்துவம், சகோதரத்துவம், அன்பு என்றெல்லாம் எழுதும் திருச்சியார், தன் ஜாதிக்காரகளுக்கென மட்டும் தனித்தனியான் சடங்குகளை இந்துமதம் சொன்னதாக வைத்துக்கொண்டு சமத்துவததை வளர்க்க முடியுமா?//
எந்த சடங்கும் யாருக்கும் சொந்தம் கிடையாது. தனியாக பிரித்து பட்டா போட்ட காலம் மலையேறி விட்டது.
Let me quote what I wrote in Vinavu blog,Comment 67, Nov 21,
//பூணூலை அணிவது மட்டுமல்ல. பல புத்தகக் கடைகளில் பார்ப்பனர் செய்யும் சந்தியா வந்தனம் முதலான புத்தகங்களும், அதற்க்கான குறுந் தகடுகளும் கிடைக்கின்றன. அந்த சம்ஸ்கிருத செய்யுள்களுக்கு பதவுரையும் எழுதப் பட்டுள்ளது.
என் அறிவைத் துண்டும் ஒளியே , உனக்கு நன்றியும் வணக்கமும் என்பதுதான் முக்கியமான மந்திரத்தின் பொருள். அதை அனைவரும் தமிழிலே கூட ஓதலாம்.
சூரியனின் ஒளியினால் தான் பயிர் பச்சை விளைவது முதல் , எல்லா வேலைகளும் நடக்கிறது. சூரிய ஒளியிலே நாம் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும்.
எனவே “என் அறிவு தூண்டப் படட்டும், என் சிந்திக்கும் திறன் வளரட்டும்” என்று எண்ணியவாறே மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட்டால், இந்த பார்ப்பனர்கள் எல்லாம் உங்கள் காலில் விழுந்து உங்களிடம் பாடம் பெற வேண்டிய நிலை உருவாகும் என்பது திண்ணம்.//
December 1, 2009 at 7:21 மு.பகல்
//முதலில், பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியார், அல்லது கழக்ம் மட்டுமே என்ற குருட்டு நம்பிக்கையை விட வேண்டும்.//
பார்ப்பன எதிர்ப்பு என்பது, தனிப்பட்டமனிதர்களைப்பற்றி அல்ல. அது பார்ப்பன என்ற வகுப்பாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டா so-called வைதீகமதக்கோட்பாடுகள் (அதை அவர்கள் எவ்வாறு ஏற்றுகொண்டார்கள் என்று Because, it is argued that the practices of vedic religion are ‘inclusive’, not exclusive to brahmins. Anti-brahminim does not bother about that nice interpreation. but about the life really lived or purported to be lived)
Therefore, dont get bristled with emotions at the very word Anti-brahminism. It is not anti-people. It is anti-principles espoused by the Brahmins.
Used thus, one can say, anyone who protested against caste divisions, can be an anti-brahamanan. Not only EVR and his followers. But, Bharati or Vaidhyanatha Iyer (not this blogger but the legendery hero)are anti-brahmins.
December 1, 2009 at 9:03 மு.பகல்
அன்பிற்குரிய myownquiver அவர்களே,
//பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?//
இதன் பெயர்தான் விதண்டவாதம்.
பூணுலைப்ப்ற்றிக் கொஞ்சம் தெரிந்துவிட்டு எழுதவும். கடையில் வாங்கி போட்டுவிடுவது, எவளோ ஒருத்தியிடம் ஒரு நாள் படுக்கையை மனைவி என்று சொல்லி பகிரமுடியுமா?
பூணுல் ஏன் எதற்காக? எப்படி? எப்போது? அதன் பொருளென்ன? என்றெல்லாம் தெரிந்துகொண்டு வாருங்கள். அல்லது தெரிந்துகொண்டேயிருந்து இப்படி எழுதினீர்கள் என்றால், வாய்க்குவந்தபடி உங்கள் நேரத்துக்குத்தக்கபடி பேசுகிறீர்கள்.
உங்கள் பேச்சு, வைதீக இந்து மதத்தின் அடிப்படைக்கொள்கையான் வருணக்கொள்கையை கேலி செய்கிறது. அதற்கு நீங்கள் பார்தியோ, அல்லது பெரியாரோ இருக்க வேண்டும்.
உங்களுக்க அத்தைரியம் இருக்கா? இருப்பின் சங்கரமடத்தை எதிர்த்து இப்படி சோல்லுங்கள் பெரியார் சொல்வார். உங்களால் முடியுமா?//
Please read the below referred article and my comments in those article.
http://www.tamilhindu.com/2009/09/secular-assault-on-the-sacred/
புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்
On the september issue of tamilhindu.com
December 1, 2009 at 9:14 மு.பகல்
அன்பிற்குரிய myownquiver அவர்களே,
//பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்?//
இதன் பெயர்தான் விதண்டவாதம்.
பூணுலைப்ப்ற்றிக் கொஞ்சம் தெரிந்துவிட்டு எழுதவும். கடையில் வாங்கி போட்டுவிடுவது, எவளோ ஒருத்தியிடம் ஒரு நாள் படுக்கையை மனைவி என்று சொல்லி பகிரமுடியுமா?
பூணுல் ஏன் எதற்காக? எப்படி? எப்போது? அதன் பொருளென்ன? என்றெல்லாம் தெரிந்துகொண்டு வாருங்கள். அல்லது தெரிந்துகொண்டேயிருந்து இப்படி எழுதினீர்கள் என்றால், வாய்க்குவந்தபடி உங்கள் நேரத்துக்குத்தக்கபடி பேசுகிறீர்கள்.//
I dont claim that I am an expert in about Poonool. At the same time I have definitely some knowledge about the Ponool, enough to claim that சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான்.
I am not taking double stand on this- Its wrong to say வாய்க்குவந்தபடி உங்கள் நேரத்துக்குத்தக்கபடி பேசுகிறீர்கள்.
I have deliberated on this and convinced that what I am proposing is good, betterment for the soceity, betterment of all.
December 1, 2009 at 9:32 மு.பகல்
//திரும்பதிரும்ப பொய் சொல்ல முய்லாதீர்கள். பூணுல் ஒரு மதச்சடங்கு. அது பிராமணருக்கு மட்டுமே உரியது. ஒரு வகுப்பாருக்கு. அது ஒரே ஒரு ஆர்.விக்கும், ஒரே ஒரு திருச்சிக்காரனுக்கும், ஒரே ஒரு தோண்டுவுக்கும் என்று மட்டும் இருந்தாலே ஒழிய, தனிமனித உரிமை ஆகும்.//
நீங்கள் பொய் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் யார் வேண்டுமானாலும் பூணூல் அணியலாம், சந்தி வணக்கம் செய்யலாம், ஆன்மீக தேடலில் ஈடுபடலாம் என்பது உண்மை என்று நான் முழு நம்பிக்கையுடன், ஆணித்தரமாக சொல்வேன்.
வேதங்களில் எந்த ஒரு இடத்திலாவது தாழ்த்தப் பட்டவர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதா? இதற்கான சான்றை வேதத்தில் இருந்தே காட்ட முடியுமா?
மனுவிற்கு முன்னும் இந்து மதம் இருந்தது.
மனுவிர்க்குப் பின்னும் இந்து மதம் இருக்கிறது.
புத்தருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
புத்தருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது.
சங்கரருக்கு முன்னும் இந்து மதம் இருந்தது,
சங்கரருக்கு பின்னும் இந்து மதம் இருக்கிறது .
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் இந்து மதம் பின்பற்றப் பட்டு வந்துள்ளது.
இப்போதுள்ள இந்து மதம் நமது கையில் உள்ளது. இதை நமது விருப்படி பின்பற்றுவோம்.
இப்போது இந்து மதம் மனுவின் கையில் இல்லை. ஜெயேந்திரர் கையிலும் இல்லை.
இப்போதுள்ள இந்து மதம் நமது கையில் உள்ளது.
சாதி, மத, இன அடிப்படையில் யாரும் தாக்கப் படக் கூடாது, இழிவு படுத்தப்படக் கூடாது, உலகின் எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழங்கப்பட வேண்டும் என்பது என் உறுதியான, மனப் பூர்வமான கொள்கை.
“அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் )”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
எனவே நமது செயல் பாடு , வழி, அமைப்பு எல்லாமே சமத்துவ முறையில் தான் இருக்கும்- இதில் மாற்றம் இல்லை. இதுதான் நாங்கள் தெரிவிப்பது.
நீங்கள் நான்காயிரம் வருடம் முன்பு மனு எழுதியதை வைத்து இன்னும் அந்த நினைப்பிலேயே இருந்தால் என்ன செய்ய முடியும்.
இனி மேலும் மேலும் சமத்துவம் அதிகமாகி வேறுபாடுகள் குறையும். நாம் யாரையும் கீழாக விடப் போவதில்லை.
நாங்கள் இந்து மதத்தையும் ஒரு கருவியாக வைத்தே சமத்துவ சமூகத்தை சிறப்பாக நிறுவுவோம் – அது முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது.
December 1, 2009 at 11:45 மு.பகல்
http://rudhrantamil.blogspot.com/2009/12/blog-post.html
sorry i just could not send the image alone! well here is a hindu’s image of his goddess!!
December 1, 2009 at 12:05 பிற்பகல்
sorry that was intended for the hussain blog
December 1, 2009 at 1:43 பிற்பகல்
//பூணூலை அணிந்தவர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் (செட்டியார், ஆச்சாரியார் ஆகியவரும் பூணூல் அணிகின்றனர்)//
//அதை அவர்கள் வேதமந்தரன்கள் முழங்க, உபநயனம் என நடத்தவில்லை. பிராமணர்கள் தங்களுக்கு தங்கள் மதம் சொல்லியதாக இதைச்செய்திருக்கிறார்கள். இவ்வித்தியாசம் பலமுறை விளக்கப்பட்டிருக்கிறது.//
The Upanayanam means “near sight” can be interpreted as “entering the path to near the god”. With Upanayanam , the holder of poonool starts his prayer/ meditataion 3 times a day.
Now any one can administer உபநயனம் with வேதமந்தரன்கள்.
There are very important and probabaly the most imporatant truths, those truth can take a man from darkness to light, from false to truth , also its said from mortal to immortal.
December 1, 2009 at 9:05 பிற்பகல்
திருச்சிக்காரன், உங்கள் குறிக்கோளை ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. அதுதான் நல்ல குறிக்கோள் என்று சொல்லி இருக்கிறேனே! ஆனால் உங்கள் உதாரணம் சரி இல்லை. சுரேஷ் என்ன செய்ய வேண்டும் என்று ஒருவர் கேட்டார், அதற்கு நீங்கள் சுரேஷ் நேரத்துக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பதில் சொல்லுகிறீர்கள். பிள்ளைகள் எல்லாரும் நேரத்துக்கு வர வேண்டும், என்ன சுரேஷ் சரியா என்று நீங்கள் சொல்லவில்லை, சுரேஷுக்கு மட்டும் அறிவுரை சொல்கிறீர்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை.
myownquiver, இப்படி 20-25 மறுமொழிகள், ஒவ்வொன்றும் 4 வரி எழுதினால் படிக்க கஷ்டமாக இருக்கிறது. Too much clutter. அடுத்த கருத்துக்கு போவதற்குத்தான் பத்தி பிரித்து எழுதுகிறோம். ஒன்று ஆயிரம் வரி மறுமொழி, இல்லை என்றால் 100 நாலு வரி மறுமொழியா?
இத்தனை மறுமொழியிலும் நானும் தேடி தேடி பார்க்கிறேன், // ஆனால் பிராமணர்கள் அயோக்கியர்கள் என்ற தொனியில் பேசுபவர்களை பிராமணர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?// என்ற கேள்விக்கு பதிலைக் காணோம். வளவளவென்று என்னவோ சம்பந்தம் இல்லாமல் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். பாயிண்டுக்கு வாங்கள்!
நீங்கள்தான் tangible effect என்றால் என்ன என்று கேட்டவரா? நினைவுபடுத்தியதற்கு நன்றி! பூணூலை impose செய்ததாக எங்கே சொல்லி இருக்கிறேன்? சமூகம் ஒருவனை பிராமணன் என்று அடையாளம் காட்டுவது அவன் உடலில் பூணூல் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்தது இல்லை என்றுதானே எழுதி இருக்கிறேன்? சரியாக படியுங்கள் அய்யா!
December 2, 2009 at 2:19 மு.பகல்
RV,
//பிள்ளைகள் எல்லாரும் நேரத்துக்கு வர வேண்டும், என்ன சுரேஷ் சரியா என்று நீங்கள் சொல்லவில்லை, சுரேஷுக்கு மட்டும் அறிவுரை சொல்கிறீர்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை.//
நான் எழுதியதை முழுதும் படிக்கவில்லையா?
I had explained that in detail in my previous comment itself,
//நாளது வரையிலே இந்திய சமுதாயத்தை தத்துவ ரீதியாக வழி நடத்தி சென்றதும், தலைமை பொறுப்பாக இருந்ததும் பிராமண சமுதாயமாக இருந்ததால்,
இப்போது சீர்திருத்ததை கொண்டு வரவும், எல்லா சமுதாயங்களையும் இணைக்கவும், எல்லா மக்களின் மன நிலையை உயர்த்தி, அவர்கள் வன்முறையைக் கைவிட்டு கனவானாக மாறவும்,
அப்படி எல்லா மக்களும் நாணயமும், நிதானமும், பொறுப்பும் உள்ளவராக மாறும் நிலையிலே ஒரே சமுதாயமாக உருவெடுக்கவும் – அக்காலத்தில் பிராமணர்கள் என்று கருதப் பட்டவர்களின் இன்றைய சந்ததியார்கள், முன் நின்று நடத்துவார்களோ- என்று எண்ணியே இதைக் கூறினோம்.
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள். ஆனால் அந்தப் பணி தொடர்ந்து நடை பெரும். உங்களுக்கு நேரம் இருந்தால், விருப்பம் இருந்தால், விவேகானந்தரின் கருத்துக்களை படித்துப் பாருங்கள். அப்போது தெளிவாகும்.//
Have you not read this?
Now let me add further,
If any one consider themself as Bhramin, then as per vallauvars
//“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”// மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை உடைய தன்மை இருந்தால்,
சாதிகளுக்கிடையேயான பகைமை & வேறுபாடு குறையும் வண்ணம், பிறகு ஒரே சமுதாயம் உருவாக என்ன செய்ய வேண்டும் என்கிற அக்கறையோ, பொறுப்போ இருந்தால்- those who consider as Bhramins- they should lead from the front for the upliftment of all and unite them.
உங்களை யாரும் திட்டக் கூடாது, அந்த ஒரே கவலை தான் உங்களுக்கு என்றால் அதை தெளிவாக கூறி விடுங்கள். ஆனால் முதல் அழைப்பை பிராமணர்கள் என்று கருதிக் கொள்பவர்களுக்கு விடுகிறேன். ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் விருப்பம்.
வள்ளுவர் கண்ட எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும் அந்தணரா, இல்லை பெரியார் கண்ட சுயநலமும் சாதி அகந்தையும் உடைய பார்ப்பனரா என்று முடிவு செய்து செயலப்டுவது ஒவ்வொருவரின் தனி உரிமை.
Hope this explanation is sufficient, but ready to explain more if Required!
December 2, 2009 at 3:24 பிற்பகல்
திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!
http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/02/vinavu-lamabasts-thiruchiyaar/
December 8, 2009 at 11:42 மு.பகல்
பின்னூட்டங்கள் தேதிவாரியாக வினவு தளம் போலவே இங்கும் படுத்துகிறது. ஏதாவது செய்யுங்கள் ஆர்வி.
ஏற்கனவே ஜ்யோவ்ராம் சுந்தருக்கான பதிலாக போட்ட இப்பின்னூட்டத்தை மீண்டும் மேலே சொன்ன காரணத்தால் காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
வாருங்கள் ஜ்யோவ்ராம் சுந்தர். உங்களுக்கு சரியான பதில் சொல்ல எனது பதிவு ஒன்றில் நீங்கள் இட்டப் பின்னூட்டத்தையே சுட்ட எண்ணினேன். ஆனால் பதிவு என்ன என்பதை மறந்து விட்டேன். இப்போது கிடைத்து விட்டது.
எனது இந்தப் பதிவில் நீங்கள் பார்ப்பனர் இல்லை வெளி ஆள் என்ற அனுமானத்தில் நான் பேச அதை நீங்கள் மௌனமாக இருந்து ஆமோதித்தீர்கள். அப்போதே கூறியிருப்பதுதானே நீங்களும் பிறப்பால் பார்ப்பனர் என்று?
பார்க்க: http://dondu.blogspot.com/2007/10/blog-post_3182.html
அப்பதிவில் அக்டோபர் 26, 2007-ல் இட்ட பின்னூட்ட எக்ஸ்சேஞ்சுகளை பார்க்கவும்.
பிறகு இன்னொரு தருணத்தில் சுகுணா திவாகர் உங்களை கிராஸ் பெல்ட் எனத் தாக்கினார். ஆகவேதான் நான் சொல்கிறேன், நீங்கள் என்னதான் அழுது புரண்டாலும் தேவையானால் உங்கள் உயிர் நண்பர்களே சமயம் பார்த்து உங்களை பாப்பான் எனக் கூறி அவமானப்படுத்துவார்கள் என்று.
மற்றப்படி சுகுணா திவாகர் உத்தபுரம் சம்பவத்தை எதிர்த்து எங்கும் எழுதியதாகத் தெரியவில்லை. அவர் வலைப்பூவிலும் தேடிப்பார்த்து விட்டேன், கூகளிட்டும் பார்த்தேன். கிடைக்கவில்லை.
நீங்கள்தான் சுட்டி சரியாகத் தாருங்களேன்.
@ஆர்.வி. பின்னூட்டங்கள் அவரது பதிவுகளில் தேதிவாரியாக வராதது குறித்து வினவிடம் கம்ப்ளைண்ட் செய்தவர் நீங்கள். உங்களது இப்பதிவிலும் அதே கதைதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
December 10, 2009 at 1:16 பிற்பகல்
@ஜ்யோவ்ராம் சுந்தர்
//மறுபடியும் கூறுவேன். நீங்கள் பார்ப்பனரை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளவும். அதற்காக சம்பந்தமில்லாத இடங்களில் உங்களால் தவறிழைத்தவர் என்று நினைப்பவர் பார்ப்பனராக இருந்தால் மட்டுமே அவர்தம் ஜாதியை சொல்லி ஏன் திட்ட வேண்டும் என்பதுதான் கேள்வி. நீங்கள் அப்படியில்லை என நீங்களே சொன்னதில் மகிழ்ச்சி.
மற்றப்படி இப்பதிவு எனது சில சகபார்ப்பனர்களையே குறிவைக்கிறது.//
அதாவது உங்களை சகபார்ப்பனராக சேர்க்கவில்லை, ஏனெனில் எனக்கு அப்போது அது தெரியாது. தெரிந்திருந்தால் அங்கேயே கிழித்து தோரணம் கட்டியிருப்பேன்.
சுகுணாதிவாகர், அவ்வளவு தூரம் உங்களுக்கு நண்பராக இருந்தவரே உங்களை கிராஸ்பெல்ட் என்று கூறியதை மறுக்கிறீர்களா?
அது சரி, தனது பார்ப்பனியத்தை மறுத்த கமலஹாசனையே தாக்கியபோது உங்களை சொன்னதெல்லாம் ஜுஜுபி என்பதை வேண்டுமானாலும் ஒத்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
December 19, 2009 at 7:26 மு.பகல்
நம்முடைய சகோதர வினவு தளத்திலே ஒரு புதிய புரட்சி சீர்திருத்தத்தை உருவாக்கி உள்ளனர். அது என்ன வென்றால் ஆபாச பின்னூட்டங்களுக்கு சிறப்பு பிரிவு தனி பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது.
http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/19/revolution/
ஜூன் 6, 2010 at 6:24 பிற்பகல்
[...] முற்போக்கு வேஷம் கலைகிறது வினவு தளத்தின் இரட்டை நிலை வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் [...]